தமிழக வேளாண் பட்ஜெட்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி..

தமிழக வேளாண்மை பட்ஜெட் தாக்கல் எதிரொலி தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று குற்றம்சாட்டியுள்ளார்.

images 47 1 - 2026

வேளாண் பட்ஜெட் தொடர்பாக, சட்டசபை வளாகத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது,
அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள், பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதற்காக, அவர்களின் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உடனடியாக நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதுடன், அவர்களின் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்படுவதால், மழையில் நனைந்து முளைத்து விடுகிறது.
இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

பாதிக்கப்பட்ட அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுவது கிடையாது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லையும் முறையாக பாதுகாப்பது இல்லை. இதனால், இழப்பு ஏற்படுகிறது. இது சரியான நிர்வாகம், திறமையில்லாத அரசு என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது. இவ்வாறு பழனிசாமி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories