பயனுள்ள செயலிகளை உருவாக்கி மாணவிகள் அசத்தல்!

madhurai students - 2026

மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவியர் சிலர், கூகுள் நிறுவன ஆதரவோடு தொழில்நுட்ப பயிற்சி பெற்று பயனுள்ள செயலிகளை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

மதுரையில் டெக்னோவிஷன் தொழில்நுட்ப நிறுவனத்தின் செந்தில்குமார் முயற்சியால் மதுரை மாணவியர் சிலர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்

செந்தில்குமார் கூறுகையில், ”இன்று தகவல் தொழில்நுட்ப துறையில் பெண்களின் பங்கு மிகவும் குறைவு. சிறுவயதிலேயே தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்தால் எதிர்காலத்தில் சாதனையாளர்களாக மாறுவார்கள் என்ற நோக்கத்தோடு மாணவியர் சிலரை தேர்ந்தெடுத்து கூகுள் நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி அளித்து வருகிறோம்.

அப்படி மாணவியர் 2018 ல் உருவாக்கியதுதான் ‘மதுரை காவலன்’ செயலி. மண்டல அளவில் தொடர்ந்து 2வது முறையாக மதுரை மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்” என்றார்.

பத்தாம் வகுப்பு மாணவி ஸ்விதா கூறியதாவது: நான் 7 ம் வகுப்பு படித்தபோது பயிற்சி பெற்றேன்.

சமூகபிரச்னைகளை அடிப்படையாக வைத்து செயலி உருவாக்க பயிற்சி கொடுத்தார்கள். நகைபறிப்பை தடுக்க ஒரு செயலியை உருவாக்க என் பெற்றோர் கூறினர்.

ஒரு நானோ சிப்பை நகையில் ஒட்டி அணிந்துக்கொண்டால், நகை திருடும்போதோ, பறிக்கும்போதோ ஒன்றரை கி.மீ., துாரத்திற்குள் எங்குள்ளது என கண்டுபிடித்துவிடலாம். திருடன் தப்பிக்க முடியாது.அந்த செயலியை உருவாக்கி உள்ளேன் என்றார்.

கல்லுாரி மாணவி நேகா கூறுகையில், ”நான் பள்ளியில் படித்தபோது பாரம்பரிய உணவு, நாட்டு மருத்துவம் குறித்த செயலியை உருவாக்கினேன்.

நமது பாரம்பரிய உணவுகள், அதன் சத்துக்கள், பக்க விளைவுகள் இல்லாத நாட்டு மருத்துவத்தின் பலன்கள் குறித்து அதில் ‘அப்டேட்’ செய்துள்ளேன்” என்றார்.
பத்தாம் வகுப்பு மாணவி நேத்ரா,

11ம் வகுப்பு மாணவி சிவஸ்ரீ கூறுகையில், ”கிளீன் வேர்ல்டு எனும் செயலியை உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் எங்கு குப்பை இருந்தாலும் அதை செயலியில் போட்டோ எடுத்து அனுப்பினால் உள்ளாட்சி அமைப்பால் அகற்றப்படும். எவை மக்கும், மக்காத குப்பை என அறியவும் முடியும்” என்றனர். மாணவியரை மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் பாராட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories