ஏப் 1முதல் புதிய ரயில் சேவைகள்…

தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் ஏப்ரல் 14-ந் தேதி முதல் ‘சூப்பர் பாஸ்ட்’ ரெயிலாக மாற்றப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே ரயில்வே கால அட்டவணை யில் அறிவித்திருந்த செங்கோட்டை -தாம்மரம் -செங்கோட்டை அந்ததியோதயா ரயிலை இயக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு 13 மணி 50 நிமிடங்களில் சென்றடையும் இந்த தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில்

20691 என்ற புதிய எண்ணுடன் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 12.50 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்றடையும்.

நாகர்கோவிலில் இருந்து 20692 என்ற புதிய எண்ணுடன் மாலை 3.50 மணிக்கு இந்த ரெயில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

செங்கோட்டை-மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் 1-ந் தேதி முதல் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்படுகிறது.

ஏற்கனவே ரயில்வே கால அட்டவணை யில் அறிவித்திருந்த செங்கோட்டை -தாம்மரம் -செங்கோட்டை அந்ததியோதயா ரயிலை இயக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் திருப்பதி- புதுச்சேரி மெமு விரைவு ரெயில் உள்பட 4 முன்பதிவு இல்லாத ரெயில்களை, வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி திருப்பதியில் இருந்து நாள்தோறும் அதிகாலை 4.20 மணிக்கு முன்பதிவு இல்லாத மெமு விரைவு ரெயில் (16111) புறப்பட்டு, அதே நாள் பிற்பகல் 12.50 மணிக்கு புதுச்சேரியை அடையும்.

மறுமார்க்கமாக, புதுச்சேரியில் இருந்து நாள்தோறும் பிற்பகல் 2.55 மணிக்கு முன்பதிவில்லாத மெமு விரைவு ரெயில் (16112) புறப்பட்டு, அதே நாள் இரவு 11 மணிக்கு திருப்பதியை அடையும்.

இதுதவிர, சூலூர் பேட்டை- நெல்லூர் முன்பதிவில்லாத மெமு விரைவு ரெயில் (தினசரி), சென்னை சென்ட்ரல்- சூலூர் பேட்டை முன்பதிவில்லாத மெமு விரைவு ரெயில் (தினசரி), திருவனந்தபுரம்- நாகர்கோவில் முன்பதிவில்லாத விரைவு ரெயில் (தினசரி) ஆகிய ரெயில்களும் இயக்கப்பட உள்ளன.

images 33 4 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories