பயணிகள் கவனத்திற்கு.. ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

train service - 2026

ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது

அதன்படி மார்ச் 25 முதல் 29 வரை மற்றும் ஏப்ரல் 1 ம் தேதிகளில் தாம்பரத்திலிருந்து புறப்படும் தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் விருதுநகர் – நாகர்கோவில் வரை பகுதியாக ரத்து

மார்ச் 30 மற்றும் 31 ம் தேதி அந்தியோதயா எக்ஸ்பிரஸ் மதுரை – நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து

அதே போல் மறுமார்க்கத்தில் மார்ச் 26 முதல் 30 வரை மற்றும் ஏப்ரல் 2 ம் தேதி நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நாகர்கோயில் – விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து

மார்ச் 31 ஏப்ரல் 1 ம் தேதி தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் – மதுரை இடையே பகுதியாக ரத்து . அதே நேரத்தில் மதுரையிலிருந்து வழக்கமான நேரத்தில் புறப்படும்.

மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை நாகர்கோவில் – கோயம்புத்தூர் பகல் நேர எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் – மதுரை இடையே பகுதியாக ரத்து

மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை கோயம்புத்தூர் – நாகர்கோவில் பகல் நேர எக்ஸ்பிரஸ் மதுரை – நாகர்கோவில் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து

மார்ச் 25 முதல் 31 வரை குருவாயூர் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து

ஏப்ரல் 1ல் குருவாயூரில் இருந்து புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ் அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

மார்ச் 26 முதல் ஏப்ரல் 1 வரை சென்னையில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் சென்னை – திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து

மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து

மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை பாலக்காடு – திருச்செந்தூர் – பாலக்காடு எக்ஸ்பிரஸ் விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

மார்ச் 28 முதல் ஏப்ரல் 2 வரை மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ் மதுரை – திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து

மறுமார்க்கத்தில் மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய புனலூர் – மதுரை எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி – மதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து

மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை மைசூரில் இருந்து புறப்படும் மைசூர் – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் விருதுநகர் – தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து

மறுமார்க்கத்தில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 2 வரை தூத்துக்குடியில் இருந்து புறப்படும் தூத்துக்குடி – மைசூர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி – விருதுநகர் இடையே பகுதியாக ரத்து

மார்ச் 26, 29, 30 ஆகிய நாட்களில் மும்பை தாதரிலிருந்து புறப்படும் தாதர் – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் விருதுநகர் – திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து

மறுமார்க்கத்தில் மார்ச் 28, 31 ஏப்ரல் 1 தேதிகளில் திருநெல்வேலி – தாதர் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி – விருதுநகர் இடையே பகுதியாக ரத்து

மார்ச் 27 ல் புதுச்சேரி – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மற்றும் மார்ச் 28 ல் கன்னியாகுமரி – புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ஆகியவை முழுமையாக ரத்து

மார்ச் 22 மதுரை கோட்ட பகுதியில் வரும் காஷ்மீர் ஸ்ரீ வைஷ்ணவ தேவி கட்ரா – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் விருதுநகர், தென்காசி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories