ஆட்சிக்கு வர வரைக்கும் ஒண்ணு வந்தப்பறம் ஒண்ணு..! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

Netflix game - 2026

ஓடிடி தளங்களின் சூப்பர் ஸ்டாரான ‘நெட்பிளிக்ஸ்’ உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான சந்தாதாரர்களை கொண்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட நிறுவனமாக இருந்தாலும், நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தின் வீடியோவிற்கு இந்தியா முதல் உலகம் முழுவதும் ஏராளமான நாடுகளில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது.

கொரோனா லாக்டவுனின் போது நெட் பிளிக்ஸ் தளத்திற்கான மவுசு கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் 2021ம் ஆண்டின் இறுதியில் உலக அளவில் 22 கோடி சந்தாதார்களை நெட் பிளிக்ஸ் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

குறிப்பாக அமேசான் ப்ரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார், ஜீ5 என ஏராளமான ஓடிடி தளங்கள் இந்தியாவில் இருந்தாலும், நெட் பிளிக்ஸ் தளமே அதிக வாடிக்கையாளர்களால் விரும்பப்பட்டு வருகிறது.

எனவே தான் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டண சலுகைகளையும் நெட்பிளிக்ஸ் அறிவித்தது.

இதனால் வாடிக்கையாளர்கள் குஷியான நிலையில், கொடுத்ததை விட பெரிய குண்டை தூக்கிப் போட்டது. அதாவது இந்தியாவில் Sub-Accounts என்ற கட்டண முறையை கொண்டு வர உள்ளதாக நெட் பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்தது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

அதாவது நெட்பிளிக்ஸ் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் அதன் பாஸ்வேர்டை நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் பகிரும்போது அதற்கான கூடுதல் சந்தா கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அதிர்ச்சி செய்தியை வெளியிட்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மட்டும் 25 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. பார்வையாளர்கள் அதிகரித்து வரும் சூழலில், வருவாயை மேலும் அதிகரிக்க நெட் பிளிக்ஸ் புதிய திட்டங்களை வகுத்து வருகிறது.

அதன் படி குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பிறருடன் பாஸ்வேர்டை ஷேர் செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியை உருவாக்கியது.

இதுகுறித்து Netflix இன் தயாரிப்பு மற்றும் கண்டுபிடிப்பு இயக்குனர் செங்கி லெங்தி வெளியிட்ட அறிவிப்பில், “எங்கள் பொதுவான மற்றும் பிரீமியம் திட்டங்களில் தனித்தனி சுயவிவரங்கள் மற்றும் பல ஸ்ட்ரீம்கள் போன்ற விருப்பங்களுடன், ஒரே குடும்பத்தில் வசிக்கும் தனித்தனி நபர்கள் தங்களுக்குள் நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்வதை அனுமதித்துள்ளோம். இதனால் நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டை யார் வேண்டுமானாலும் ஷேர் செய்து கொள்ளலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

இதனால் புதிய வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களை சொந்தமாக தயாரிப்பதற்கான எங்களுடைய நிதி திறன் பாதிக்கப்படுகிறது” எனக்குறிப்பிட்டிருந்தார்.

இதனால் கடுப்பான சந்தாதாரர்கள் நெட் பிளிக்ஸ் நிறுவனம் 2017ம் ஆண்டு வெளியிட்ட ட்வீட்டை ஷேர் செய்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

“Love is sharing a password” என்ற பழைய ட்வீட்டை மீண்டும் பதிவிட்டு நெட்டிசன்கள் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தை கண்டபடி வறுத்தெடுத்து வருகின்றனர்.

நகைக்கடன் தள்ளுபடி, நீட்விலக்கு, ஆயிரம்ருபாய்னு.. ஆட்சிக்கு வர அரசியல்வாதிங்க கொடுக்கற வாக்குறுதி ஆட்சிக்கு வந்ததும் காத்துல பறக்காத மாதிரி இருக்கு என கலாய்க்கிறார்கள். அரசியல் வியாபாரமாயிடுச்சா… இல்ல வியாபாரம் அரசியல் ஆயிடுச்சானே தெரியலையே..க்கும்னு வடிவேலு மீம்ஸ் வேற லெவல்..

வந்த புதிதில் கடவுச்சொற்களை யார் உடன் வேண்டுமானாலும் ஷேர் செய்து கொள்ளும் படி பழக்கப்படுத்துவிட்டு, தற்போது தனது வியாபார தந்திரத்தை நெட்பிளிக்ஸ் களமிறக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories