வெயிலிலிருந்து காக்க ஆட்டோக்காரர் செய்த ஐடியா! நெட்டிசன்ஸ் பாராட்டு!

auto - 2026

தற்போது கோடை காலம் தொடங்கி நாட்டின் பல பகுதியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த ஏப்ரல் மற்றும் அடுத்த மே மாதம் முழுதும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் வெயிலை சமாளிக்க பலர் பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் வடஇந்தியாவைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவில் ஏறுபவர்களுக்கு வெப்பம் தெரியாமல் குளிர்ச்சியாக இருக்க ஒரு ஐடியா செய்துள்ளார்.

இந்த வீடியோவை கிரீன்பெல்ட் மற்றும் சாலை இன்ஸ்டியூட்டின் தலைவர் எரீக் சோல்ஹீம் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் தனது ரிக்ஷாவின் மேல் புற்களை வளர்த்தும், பக்கவாட்டில செடி கொடிகளை வளர்த்தும் பார்க்கவே குளிர்ச்சியாக இருப்பது போன்று வடிவமைத்துள்ளார்.

இப்புகைப்படத்தை பார்த்து கோடைக்கு ஏற்ற ஐடியா என பலர் இவரை பாராட்டி வருகின்றனர். அத்துடன் பலர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories