சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் முக்கிய அறிவிப்பு!

train service - 2026

தமிழகத்தில் தென்னக ரயில்வே சார்பாக இயக்கப்பட்டு வரும் பல்வேறு ரயில்கள் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்து வருகிறது

சென்ற இரு வருடங்களாக கொரோனா தொற்று அதிகமாக இருந்த சமயத்திலும் ரயில்வேதுறை தொடர்ந்து தங்களின் பங்கை அளித்து வந்தது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரயில் சேவைகள் விமர்சையாக நடந்து வருகிறது. இதையடுத்து சேலம் மாவட்டத்திலும் இச்சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சேலம் ரயில்வே கோட்டத்தின்கீழ் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதில் சேலம் மற்றும் சென்னை மக்களை இணைக்கும் அடிப்படையிலான அதி விரைவு ரயில் ஒன்றும் இருக்கிறது.

இந்த ரயில் சேலம்- விருத்தாசலம் இடையே அகல ரயில்பாதை போடப்பட்டதையடுத்து விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டது. எனினும் இந்த ரயில் இரவுநேரத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதாவது சேலத்திலிருந்து சென்னை எழும்பூர் ரயில்நிலையம் வரையிலும் செல்லும் அதி விரைவு ரயில் (ரயில் எண் 22154) புதிய ரயில்வே அட்டவணையின் அடிப்படையில் 10 நிமிடங்கள் முன்கூட்டியே புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அ

த்துடன் இந்த ரயிலை பகலிலும் இயக்க வேண்டும் என வெகு நாளாக பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories