மணமேடையிலே மாலையைக் கழற்றி வீசிய மணப்பெண்..!

marriage 2 - 2026

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

சமூக வலைதளங்களில் திருமணம் தொடர்பான பல வீடியோகளை நாம் காண்கிறோம். சில காணொளிகள் பார்த்தவுடன் அனைவரும் அதிர்ந்து போகும் வகையில் உள்ளன. இப்படி கூட மணமேடையில் நடக்குமா என வியக்கும் வகையில் சில சம்பவங்கள் நடக்கின்றன.

சில சமயம் மாலை மாற்றும் சடங்கின்போதே மணமக்கள் பிரிந்துவிடுவதுண்டு. இப்போது அதேபோன்ற ஒரு வீடியோ வெளிவந்துள்ளது.

இதைப் பார்த்த பிறகு, மணப்பெண் ஏன் தனது திருமணத்தை திடீரென முறித்துக் கொண்டார் என்பதற்கான காரணத்தை புரிந்துகொள்ளலாம்.

சமூகவலைத்தளங்களில் தலைப்புச் செய்தியாகி வரும் இந்த வீடியோ-வில், மணமக்கள் திருமண சடங்குகளில் பங்கேற்க மணமேடையில் நின்றிருப்பதை காணமுடிகின்றது.

மாலை மாற்றும் சடங்கு துவங்கும்போதே, திடீரென மணப்பெண்ணின் கோபம் அதிகமாகி மணமகன் மீது அவர் கடுப்பாவதைக் காண முடிகின்றது.

கோபத்தில் தனது மாலையை கழற்றிய மணப்பெண் மேடையிலேயே அதை வீசி எறிகிறார். தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் அவர் மேடையிலேயே கூறுகிறார்.

மணப்பெண் செய்த வேலையை பார்த்து அவரது தந்தை கோபமடைகிறார். தந்தைக்கு பதிலளித்த பெண், தான் பிஎட் படித்துள்ளதாகவும், தனக்கு படித்த மாப்பிள்ளை வேண்டும் என்றும் கூறுகிறார்.

மணமகள் திருமணத்தை முறித்துக் கொண்டதால் அவரது தந்தை கோபமடைந்தார். ஆனால் மணமகள் தான் மிகவும் படித்தவர் என்றும், படிக்காதவரை திருமணம் செய்ய முடியாது என்றும் பதிலளித்துள்ளார்.

மேலும் கதறி அழுத மணமகள், தான் ஏற்கனவே திருமணத்திற்கு மறுத்துவிட்டதாக கூறுகிறார். திருமணம் தொடர்பான இந்த வீடியோ bridal_lehenga_designn என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த காணொளி வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் தலைப்புச் செய்தியாகி வருகிறது.
இதற்கு பல பயனர்களும் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories