மணமேடையிலே மாலையைக் கழற்றி வீசிய மணப்பெண்..!

marriage 2 - 2026

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

சமூக வலைதளங்களில் திருமணம் தொடர்பான பல வீடியோகளை நாம் காண்கிறோம். சில காணொளிகள் பார்த்தவுடன் அனைவரும் அதிர்ந்து போகும் வகையில் உள்ளன. இப்படி கூட மணமேடையில் நடக்குமா என வியக்கும் வகையில் சில சம்பவங்கள் நடக்கின்றன.

சில சமயம் மாலை மாற்றும் சடங்கின்போதே மணமக்கள் பிரிந்துவிடுவதுண்டு. இப்போது அதேபோன்ற ஒரு வீடியோ வெளிவந்துள்ளது.

இதைப் பார்த்த பிறகு, மணப்பெண் ஏன் தனது திருமணத்தை திடீரென முறித்துக் கொண்டார் என்பதற்கான காரணத்தை புரிந்துகொள்ளலாம்.

சமூகவலைத்தளங்களில் தலைப்புச் செய்தியாகி வரும் இந்த வீடியோ-வில், மணமக்கள் திருமண சடங்குகளில் பங்கேற்க மணமேடையில் நின்றிருப்பதை காணமுடிகின்றது.

மாலை மாற்றும் சடங்கு துவங்கும்போதே, திடீரென மணப்பெண்ணின் கோபம் அதிகமாகி மணமகன் மீது அவர் கடுப்பாவதைக் காண முடிகின்றது.

கோபத்தில் தனது மாலையை கழற்றிய மணப்பெண் மேடையிலேயே அதை வீசி எறிகிறார். தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் அவர் மேடையிலேயே கூறுகிறார்.

மணப்பெண் செய்த வேலையை பார்த்து அவரது தந்தை கோபமடைகிறார். தந்தைக்கு பதிலளித்த பெண், தான் பிஎட் படித்துள்ளதாகவும், தனக்கு படித்த மாப்பிள்ளை வேண்டும் என்றும் கூறுகிறார்.

மணமகள் திருமணத்தை முறித்துக் கொண்டதால் அவரது தந்தை கோபமடைந்தார். ஆனால் மணமகள் தான் மிகவும் படித்தவர் என்றும், படிக்காதவரை திருமணம் செய்ய முடியாது என்றும் பதிலளித்துள்ளார்.

மேலும் கதறி அழுத மணமகள், தான் ஏற்கனவே திருமணத்திற்கு மறுத்துவிட்டதாக கூறுகிறார். திருமணம் தொடர்பான இந்த வீடியோ bridal_lehenga_designn என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த காணொளி வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் தலைப்புச் செய்தியாகி வருகிறது.
இதற்கு பல பயனர்களும் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பென் குரியன் சொன்னதும், மோடி செய்ததும்!

இந்தியா 1950 செப்டம்பர் 17 இஸ்ரேலை அங்கீகரித்த போது, அது அரசியல் ரீதியான அரவணைப்பாக இல்லாமல் உலக அரங்கில் இஸ்ரேலில் இருப்பை ஏற்றுக்கொண்ட யதார்த்தமாக இருந்தது.

பஞ்சாங்கம் – மார்ச் 04 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பெண்களின் சபரிமலை ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருவிழா..

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டு வரும் கேரளா மாநிலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்தில்...

சந்திர கிரகணம்; திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு!

பாஜக., அரசு அமைந்ததும், ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர்; மம்தாவின் குண்டர்களுக்கு சிறை: அமித் ஷா

ஊடுருவல்காரரையும் கண்டறிந்து உடனடியாக வெளியேற்றுவோம்; ஊழலையும் ஒழிப்போம். இது, பா.ஜ.வின் வாக்குறுதி. வங்காளத்தில் பாஜக அரசு அமைந்தவுடன், மம்தா பானர்ஜியின் குண்டர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

Topics

பென் குரியன் சொன்னதும், மோடி செய்ததும்!

இந்தியா 1950 செப்டம்பர் 17 இஸ்ரேலை அங்கீகரித்த போது, அது அரசியல் ரீதியான அரவணைப்பாக இல்லாமல் உலக அரங்கில் இஸ்ரேலில் இருப்பை ஏற்றுக்கொண்ட யதார்த்தமாக இருந்தது.

பஞ்சாங்கம் – மார்ச் 04 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பெண்களின் சபரிமலை ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருவிழா..

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டு வரும் கேரளா மாநிலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்தில்...

சந்திர கிரகணம்; திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு!

பாஜக., அரசு அமைந்ததும், ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர்; மம்தாவின் குண்டர்களுக்கு சிறை: அமித் ஷா

ஊடுருவல்காரரையும் கண்டறிந்து உடனடியாக வெளியேற்றுவோம்; ஊழலையும் ஒழிப்போம். இது, பா.ஜ.வின் வாக்குறுதி. வங்காளத்தில் பாஜக அரசு அமைந்தவுடன், மம்தா பானர்ஜியின் குண்டர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

T20 WC 2026: அரையிறுதிப் போட்டிகள் எப்படி?

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்பர் 8 ஆட்டங்கள் 02.03.2026முனைவர்...

பஞ்சாங்கம் மார்ச் 3 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

செங்கோட்டை: உலக நன்மை வேண்டி திருவிளக்கு வழிபாடு!

செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

Entertainment News

Popular Categories