தலைகீழாக மரத்தில் தொங்கவிட்டு திருடனை அடித்த இளைஞர்கள்!

boy - 2026

நான்கைந்து பேர் கொண்ட இளைஞர் கும்பல் சுற்றிலும் நின்று கொண்டு ஒரு இளைஞரை தலைகீழாக மரத்தில் கட்டி தொங்க விட்டு கொடூரமாக தாக்குகிறார்கள்.

இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்தது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எந்த பகுதியில் நடந்த சம்பவம் என்பது குறித்து பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர் .

இந்த நிலையில் இந்த சம்பவம் சத்தீஷ்கார் மாநிலத்தில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

மரத்தில் தலைகீழாக கட்டி தாக்கப்பட்ட அந்த நபர் பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த மகாவீர் என்பதும் அவர் சிபாட் நகரில் இருக்கும் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது. மகாவீர் அடிக்கடி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பாக மனிஷ் என்பவரது வீட்டிற்குள் புகுந்து திருட முயன்றிருக்கிறார். அப்போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டிருக்கிறார் மகாவீர்.

போலீசாரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்து மகாவீரை எச்சரித்து அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் திரும்பவும் மகாவீர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மகாவீரை பிடித்து மரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கொடூரமாக அடித்துள்ளனர்.

இதைக் கண்ட பெண் ஒருவர் போலீசாருக்கு புகார் கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் தான் போலீசார் விரைந்து வந்து மகாவீரை மரத்தில் கட்டி தொங்க விட்டு அடித்த இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories