ஓடுடா ஓடு.. இப்படி ஆகுனு தெரியாம போச்சே.. சிட்டாய் பறந்த சிறுவன்!

dog - 2026

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

குழந்தைகள் எப்போதுமே மகிழ்ச்சியை அளிப்பவர்கள். அவர்கள் செய்யும் வேடிக்கையான விஷயங்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன.

குழந்தைகள் செய்யும் வேடிக்கை, குறும்பு, விஷமம், அவர்களது கோவம், குழந்தைத்தனம், பயம் என அனைத்திலுமே ஒரு வித நகைச்சுவை கலந்திருக்கும். அவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று கூட நம்மால் யோசிக்க முடியாது.

யாராவது அவர்களை திட்டினால், அவர்களுக்கு பதிலளிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. சமூக வலைதளங்களில் அப்படி ஒரு குழந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் ஒரு குழந்தை ஒரு மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருக்கிறது. அப்போது அங்கு அக்குழந்தை ஒரு நாயை பார்க்கிறது. நாயும் குழந்தையை பார்த்து குரைக்கத் தொடங்குகிறது. ஆனால், அதற்கு பிறகு நடக்கும் விஷயம் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கிறது.

வைரலான இந்த வீடியோவில் குழந்தையை பார்த்து நாய் குரைப்பதை காண முடிகின்றது. அது குழந்தைக்கு பிடிக்கவில்லை. நாய்க்கு பாடம் கற்பிக்க, குழந்தை நாயை நோக்கி நடக்கத் துவங்குகிறது.

ஆனால், அப்போது வேடிக்கையான ஒரு விஷயம் நடக்கிறது. குழந்தை வருவதை பார்த்த நாய் அதை நோக்கி ஓடி வருகிறது. திடீரென்று, நாயின் பயங்கரமான பாணியைப் பார்த்த குழந்தை, அரண்டு போய் அழுதபடியே திரும்பி ஓடத் தொடங்குகிறது. குழந்தை மற்றும் நாயின் இந்த அழகான வீடியோ வெளிவந்ததிலிருந்து இணையத்தைத் தெறிக்க வைக்கிறது.

இந்த காணொளியில் குழந்தையையும் நாயையும் பார்ப்பவர்களால் கண்டிப்பாக சிரிப்பை நிறுத்த முடியாது. இந்த வீடியோ vijaynathnishad708 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

காணொளியைப் பார்த்து அனைவரும் வாய் விட்டு சிரித்து வருகின்றனர். இதுவரை இந்த வீடியோ லட்சக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories