கிளியோடு சவாரி செய்யும் ஆட்டோக்காரர்..!

Parrot - 2026

விழுப்புரத்தில் ஆட்டோ ஓட்டுனரின் நண்பனாகிய பச்சை கிளி, செல்லுமிடமெல்லாம் அவரது தோளில் பாசத்துடன் பயணிக்கும் நிகழ்ச்சி பயணிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகேயுள்ள தோகைப்பாடி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார். விழுப்புரம் புதிய பேருந்து நிலைய பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடந்த தேர் திருவிழாவிற்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது தேர் திருவிழா முடிந்ததும் சிறுவன் ஒருவன், பச்சைக்கிளிகள் சிலவற்றை விற்பனை செய்வதை பார்த்து அந்த சிறுவனிடமிருந்து விஜயகுமார், ஒரு பச்சைக்கிளியை வாங்கி வந்து வளர்க்க ஆரம்பித்தார்.

அந்த கிளிக்கு தினமும் பால், பழம், கொய்யாப்பழம் உள்ளிட்ட பல உணவுகளை வழங்கி வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டோ டிரைவருக்கு தோழனாகவும், பிள்ளைபோலும் மாறியது அந்த பச்சைக்கிளி. எப்பொழுதும் வீட்டை விட்டு ஆட்டோ டிரைவர் கிளம்பும் போது கீச்சு கீச்சு என கத்தியுள்ளது.

இதனையடுத்து வீட்டைவிட்டு வெளியே செல்லும்போதும், ஆட்டோ சவாரிக்கு செல்லும் போதெல்லாம் பச்சைகிளி ஆட்டோ ஓட்டுனர் விஜய்யின் தோளில் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளது.

இன்றும் ஆட்டோ ஓட்டுனரின் ஆட்டோவில் தினமும் சவாரி செய்து வரும் கிளி வெளியே எங்கேயும் பறந்து செல்லவதில்லை ஆட்டோ ஓட்டுனரின் நண்பாகவும், குடும்பத்தில் ஒருவனாக கிளி விஜய்யுடன் இருந்து வருகிறது.

மேலும் ஆட்டோ ஓட்டுனரின் குரலை கேட்டதும் கீ… கீ… என்று பாசமாக பதில் பேசும் கிளி இரவிலும் ஆட்டோ ஓட்டுனர் உடன் உறங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. விஜய்யின் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளும் கிளி பழகுவதை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.

மேலும் பல பயணிகள் கிளி ஆட்டோக்காரர், கிளி ஆட்டக்காரர் என கூறுகிறார்கள் இப்படிக் கூறுவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி ஏற்படுத்துகிறது என கூறுகிறார் விஜய். மற்ற ஆட்டோ டிரைவர்களும் இதனை ஆச்சரியத்தில் பார்க்கிறார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories