தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ந்தேதி முதல் ..

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ந்தேதி முதல் தொடங்கும் .

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த 5-ந்தேதி பிளஸ்-2 வுக்கும், 6-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி.வுக்கும்., 10-ந்தேதி பிளஸ்-1க்கும் தேர்வுகள் தொடங்கியது. சுமார் 26 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகிறார்கள்.வினாத்தாள் கசிவு ஏற்படாமல் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தேர்வுத்துறை உறுதியாக உள்ளது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள்கள் பாதுகாப்பாக பாதுகாப்பு மையங்களுக்கு கொண்டுவரப்படுகின்றன.

பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்னும் 3 தேர்வுகள் மட்டுமே நடைபெற வேண்டும். 10-ம் வகுப்பு மாணவர்கள் இன்னும் 4 தேர்வுகள் எழுத வேண்டும்.இந்த மாதம் 31-ந்தேதியுடன் தேர்வுகள் முழுமையாக முடிந்து விடுகின்றன. இன்னும் ஒரு வாரம் மட்டுமே தேர்வுகள் நடைபெற வேண்டும். அதனால் விடைத்தாள்களை திருத்தும் பணிக்கான வேலைகள் இப்போதே தொடங்கிவிட்டன.

இதுவரையில் நடந்த தேர்வு விடைத்தாள்கள் இடமாற்றம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. ஒரு மாவட்டத்தில் நடந்த தேர்வு விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு திருத்துவதற்கு அனுப்பி வைக்கப்படும்.அதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் விடைத்தாள் மாற்றம் செய்யும் வகையில் முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் கொண்டு செல்லப்படுகிறது. விடைத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாப்பு மையங்களில் வைக்கப்படுகின்றன.

தேர்வு முடிந்தவுடன் ஜூன் 1-ந்தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என தெரிகிறது. எத்தனை மையங்களில் விடைத்தாள் திருத்தப்படும், எத்தனை ஆசிரியர்கள் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற விவரம் விரைவில் தெரிவிக்கப்படும்.

கொரோனா தொற்று 2 ஆண்டு பரவலுக்கு பிறகு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு விடைத்தாள்கள் முழுமையாக இந்த ஆண்டு திருத்தப்படுகிறது. அதனால் இந்த பணி முழு வீச்சில் நடைபெறும். 2 வாரத்தில் திருத்தி முடிக்கப்பட்டு ஜூன் இறுதியில் பொதுத்தேர்வு முடிவு வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

IMG 20220505 111756 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories