IPL 2022: சாம்பியன் ஆன குஜராத் அணி

ipl 2022 - 2026

K.V. பாலசுப்பிரமணியன்

ஐ.பி.எல் – மே 29, 2022 – இறுதிப்போட்டி
ஹர்திக் பாண்ட்யா பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மூன்றிலும் அசத்தினார்
குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

குஜராத் டைட்டன்ஸ் அணி (133/3, கில் 45*, ஹர்திக் 34, டேவிட் மில்லர் 32*, போல்ட் 1-14) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (130/9, பட்லர் 39, ஹர்திக் 3-17, சாய் கிஷோர் 2-20) 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 100000 க்கும் மேற்பட்ட சொந்த மக்கள் முன்னிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியை ஐபிஎல் வெற்றிக்கு அழைத்துச் செல்ல கேப்டன் ஹர்திக் பாண்டியா, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துறைகளிலும் இன்று ஜொலித்தார்.

வெள்ளிக்கிழமை இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளத்தில் டாஸ் இழந்த பிறகு, ஹர்திக் 4-0-17-3 என்ற ஸ்பெல்லில் ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மயர் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் ராயல்ஸின் வலிமையான பேட்டிங் வரிசையை விரைவில் பெவிலியனுக்கு அனுப்பினார்.

இதனால் அஷ்வின், ரியான் பராக், ட்ரெண்ட் போல்ட், ஓபேட் மெக்காய், பிரசித் கிருஷ்ணா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரால் முன்னணி மட்டையாளர்கள் ஆட்டமிழந்த பின்னர் ரன்ரேட்டை உயர்த்த முடியவில்லை.

ராயல்ஸ் 130 ரன்களோடு பந்துவீசத் தொடங்கியபோது, விருத்திமான் சாஹா மற்றும் மேத்யூ வேட் ஆகியோரை வெளியேற்றினர், ஆனால் ஹர்திக், 30 பந்துகளில் 34 ரன்களுடன் அவர்களைச் சமாளித்து ஆடினார்.

டைட்டன்ஸ் 45 ரன்கள் எடுத்த நிலையில், 14-வது ஓவரில் ஹர்திக்கை சாஹல் வீழ்த்தினார், ஆனால் ஹர்திக் ஆரம்பித்த வேலையை ஷுப்மான் கில் மற்றும் டேவிட் மில்லர் அமைதியாக முடித்தனர்.

எல்லாப் போட்டிகளிலும் ஆடிய ஜாஸ் பட்லர், அதாவது 17 போட்டிகளில் ஆடிய பட்லர் 863 ரன்கள் அடித்துள்ளார்; 83 ஃபோர், 45 சிக்சர்கள். இந்த மூன்று துறைகளிலும் அவரே சிறந்த மட்டையாளர். யசுவேந்திர சாஹல் 27 விக்கட்டுகள் எடுத்ததன் மூலம் சிறந்த பந்துவீச்சாளர்.


டேவிட் மில்லருக்கு சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருது, அதிக ஃபோர் அடித்தவர் விருது,
ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேம் சேஞ்சர் விருது, மிக முக்கியமான வீரர் விருது, ஆட்ட நாயகன் விருது
பவர் ப்ளேயர் விருது போல்ட்
ஃபெர்கூசனுக்கு வேகமான பந்துவீச்சளர் விருது
வளரும் நல்ல ஆட்டக்காரர் விருது – உம்ரான் மாலிக்
ஜாஸ் பட்லர் – அதிக சிக்சர்கள் அடித்தவர் விருது, ‘கிரேட்’ பவர் ப்ளேயர் விருது, அதிக ஃபோர்கள் அடித்தவர் விருது, ஆரஞ்சு தொப்பி விருது, அதிக மதிப்புள்ள வீரர் விருது
தினேஷ் கார்த்திக் – பஞ்ச் ஸ்ட்ரைக்கர் விருது
சஹால் சிறந்த பந்துவீச்சாளர் விருது
சிறந்த கேட்ச் – எவின் லீவிஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories