ஆதார்கார்டை பகிர வேண்டாம்.. சுற்றறிக்கையை திரும்ப பெற்ற UIDAI!

aadhar - 2026

இந்தியாவில் உள்ள அனைவருக்குமே ஆதார் என்பது மிகவும் அவசியமான மற்றும் கட்டாயமான ஒன்றாகும். அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே அனைவருமே ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது முக்கியம்.

இந்நிலையில் உங்கள் ஆதார் கார்டின் புகைப்பட நகலை எந்தவொரு நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அது ஒருவேளை தவறாகப் பயன்படுத்தப்படலாம்.

அதற்கு மாறாக முக்கிய விவரங்கள் மறைக்கப்பட்ட கடைசி நான்கு இலக்கங்களை மட்டுமே காண்பிக்கும் ஆதார் கார்ட்டை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று யு.ஐ.டி.ஏ.ஐ ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவுறுத்தியிருந்தது.

மேலும் எந்த ஒரு தனியார் நிறுவனத்திடமும் ஆதார் கார்டை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது யு.ஐ.டி.ஏ.ஐ ஆணையம்.

aadhaar - 2026

இது பற்றி விளக்கம் கூறிய யு.ஐ.டி.ஏ.ஐ ஆணையம், “ஆதார் காரட்டை போட்டோஷாப் செய்து தவறுதலாகச் சிலர் பயன்படுத்துகின்றனர். எனவே இது குறித்த ஓர் எச்சரிக்கையாக மட்டுமே அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்க, உங்களின் முழு விவரங்களைக் காட்டும் ஆதார் கார்டை பயன்படுத்தாமல் நான்கு இலக்கங்களை மட்டுமே காட்டும் ஆதார் கார்டை பயன்படுத்துங்கள் என்பதையே வலியுறுத்தியிருந்தோம்.

ஆனால், இந்த அறிவிப்பைப் பலரும் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புள்ள காரணத்தால் உடனடியாக இந்தச் செய்திக் குறிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். ஆதார் பற்றிய விவரங்களை அரசு பாதுகாப்புடன் வைத்திருக்கிறது” என்று கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories