மு.க.ஸ்டாலின் சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னெடுக்க வேண்டும்-வானதி சீனிவாசன் எம்எல்ஏ

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி வானதி சீனிவாசன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவானது, சுதந்திர தின அமுதப் பெருவிழாவாக கடந்த ஓர் ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வருகிற 13 முதல் 15-ந் தேதி வரை வீடு தோறும் தேசிய கொடியேற்றும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிருக்கான 4 சக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. இதில், பா.ஜ.க. மகளிரணியினர் கலந்து கொண்டு 75 கார்களில் பா.ஜ.க. தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் நடிகை குஷ்பு சுந்தர் தலைமையில் தேசிய கொடி ஏந்தியபடி வாகன பேரணி மேற்கொண்டனர்.

பேரணியை பா.ஜ.க. அகில இந்திய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். கார் பேரணியானது சென்னை பட்டினப்பாக்கத்தில் தொடங்கி, மத்திய கைலாஷ், சோழிங்கநல்லூர் வழியாக கானத்தூர் வரை நடைபெற்றது. பேரணி நிறைவில், கானத்தூர் அருகே உள்ள கிராம மக்களுக்கு தேசிய கொடிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் தி.மு.க.வினருக்கு தேசிய கொடி மீதோ, தேசிய ஒற்றுமை மீதோ முழுமையான நம்பிக்கை இல்லாத தன்மையை நாங்கள் பல்வேறு நேரங்களில் சுட்டிக்காட்டி இருக்கிறோம். தற்போதும் வீடு தோறும் தேசிய கொடியேற்றுவதற்கான தீவிரமான முன்னெடுப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பார்க்க முடியவில்லை.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் முன்னணியில் நின்று மக்களுக்கு உத்வேகத்தை கொடுக்க வேண்டும். இதனை தமிழகத்தின் மக்களாக நாங்கள் அவரிடம் எதிர்பார்க்கிறோம். 75-வது சுதந்திர தின விழாவையொட்டி, தேசத் தியாகிகளை போற்றுகின்ற வகையில் அவர் சுதந்திரதின கொண்டாட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.

809528 untitled 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories