நீலகிரி எம்பி.,யின் பதவி பறிக்கப்பட வேண்டும்!

andimuthu rasa - 2026

நீலகிரி எம்.பி.யின் பதவி பறிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொன்டிருக்கிறார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ராசா அவர்கள் தொடர்ந்து இந்து மத நம்பிக்கைகளையும் இந்துக்களையும் கொச்சைப் படுத்தி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற திராவிட கழக தலைவர் வீரமணி அவர்களுக்கான துதிபாடும் விழாவில் பேசிய எம்.பி.ராசா அவர்கள் இந்து என்றால் விபச்சாரியின் மகன் என்று கூறியுள்ளார். ராசா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும் போது எந்த மதத்தையும் இழிவுபடுத்த மாட்டேன் என்றும் யாருக்கும் பாரபட்சமாக நடக்க மாட்டேன் என்றும் காப்பு பிரமாணம் செய்துவிட்டு இந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார்.

அம்பேத்கர் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்க மாட்டேன் என்கிறார் ராசா. தான் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதாலும் தன்னுடைய கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருப்பதாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசுகிறாரா?

தனது கட்சியின் அரசியல் லாபத்திற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறி பொதுமக்களிடையே பிரிவினையையும் , வெறுப்புணர்வையும் தொடர்ந்து இதுபோன்று பேசி வரும் எம்பி ராசா அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பரப்புரையின் போது தனது கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் இருப்பதாக கூறினார்.ஆட்சி அமைத்த பிறகு திமுக அரசு எந்த மதத்தையும் சார்ந்து ஆட்சி புரியாது யாரையும் புண்படுத்தாது என்று கூறியதை ஏற்க மறுக்கிறாரா?

தமிழக முதல்வர் உடனடியாக எம்பி அவர்களுக்கு கடிவாளம் போட்டு வைக்க வேண்டும். இந்து முன்னணி பேரியக்கம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் காப்புப் பிரமாணத்தையும் காற்றில் பறக்க விட்டு தான்தோன்றித்தனமாக செயல்படும் நீலகிரி எம் பி யின் பதவியை பறிக்க வேண்டி மாண்புமிகு இந்திய குடியரசு தலைவரிடம் முறையிடும் என்பதனை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories