செங்கோட்டை -மயிலாடுதுறை – செங்கோட்டை – இடையே புதிய ரயில்..

FB IMG 1663155367556 - 2026

மயிலாடுதுறை – திண்டுக்கல் தினசரி ரயில் மற்றும் செங்கோட்டை – மதுரை தினசரி ரயிலை ஒன்றாக இணைத்து மயிலாடுதுறை – செங்கோட்டை ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய தஞ்சை டெல்டா ஊர்ளுடன் சிவகாசி, இராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டைக்கு நேரடி ரயில் வசதியை ரயில்வேத்துறை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை – திண்டுக்கல் விரைவு ரயில் பொதுப் பெட்டிகளுடன் செங்கோட்டை வரை விரைவில் நீட்டிக்கப்பட உள்ளது.இந்த ரயில்கள் இணைப்பு மூலம் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் நகரங்களான மயிலாடுதுறை கும்பகோணம் மற்றும் தஞ்சை பகுதியிலிருந்து சிவகாசி, இராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு நேரடி ரயில் வசதி மீண்டும் கிடைத்துள்ளது.


16847 மயிலாடுதுறை – செங்கோட்டை விரைவு ரயில் மயிலாடுதுறையில் காலை 11:25 க்கு புறப்பட்டு திண்டுக்கல்க்கு மாலை 4.20 க்கு வந்து அங்கிருந்து மதுரை வரும்.மதுரையில் வழக்கம் போல் மதுரை செங்கோட்டை புறப்படும் நேரமான மாலை 5.25க்கு புறப்பட்டு
ராஜபாளையம் வருகை: 07:02க்கும்
செங்கோட்டை வருகை: இரவு 9.25க்கும்இருக்கும்.

16848 செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயில் செங்கோட்டை மில் காலை 7.00 க்கு புறப்பட்டு ராஜபாளையத்திற்கு காலை 08:22‌க்கு வந்து மதுரை க்கு காலை 10.35 செல்லும்
திண்டுக்கல்லுக்கு மதியம் 12.10,
மயிலாடுதுறை மாலை 5.20சென்றடையும்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

இயங்கும் தேதி, நேர அட்டவணை மற்றும் பெட்டிகள் தொடர்பான முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

Tamil News large 3061625 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories