செங்கோட்டை -மயிலாடுதுறை – செங்கோட்டை – இடையே புதிய ரயில்..

FB IMG 1663155367556 - 2026

மயிலாடுதுறை – திண்டுக்கல் தினசரி ரயில் மற்றும் செங்கோட்டை – மதுரை தினசரி ரயிலை ஒன்றாக இணைத்து மயிலாடுதுறை – செங்கோட்டை ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய தஞ்சை டெல்டா ஊர்ளுடன் சிவகாசி, இராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டைக்கு நேரடி ரயில் வசதியை ரயில்வேத்துறை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை – திண்டுக்கல் விரைவு ரயில் பொதுப் பெட்டிகளுடன் செங்கோட்டை வரை விரைவில் நீட்டிக்கப்பட உள்ளது.இந்த ரயில்கள் இணைப்பு மூலம் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் நகரங்களான மயிலாடுதுறை கும்பகோணம் மற்றும் தஞ்சை பகுதியிலிருந்து சிவகாசி, இராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு நேரடி ரயில் வசதி மீண்டும் கிடைத்துள்ளது.


16847 மயிலாடுதுறை – செங்கோட்டை விரைவு ரயில் மயிலாடுதுறையில் காலை 11:25 க்கு புறப்பட்டு திண்டுக்கல்க்கு மாலை 4.20 க்கு வந்து அங்கிருந்து மதுரை வரும்.மதுரையில் வழக்கம் போல் மதுரை செங்கோட்டை புறப்படும் நேரமான மாலை 5.25க்கு புறப்பட்டு
ராஜபாளையம் வருகை: 07:02க்கும்
செங்கோட்டை வருகை: இரவு 9.25க்கும்இருக்கும்.

16848 செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயில் செங்கோட்டை மில் காலை 7.00 க்கு புறப்பட்டு ராஜபாளையத்திற்கு காலை 08:22‌க்கு வந்து மதுரை க்கு காலை 10.35 செல்லும்
திண்டுக்கல்லுக்கு மதியம் 12.10,
மயிலாடுதுறை மாலை 5.20சென்றடையும்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

இயங்கும் தேதி, நேர அட்டவணை மற்றும் பெட்டிகள் தொடர்பான முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

Tamil News large 3061625 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories