திருமலையில் 7மாதத்தில் ரூ.911.19 கோடி உண்டியல் காணிக்கை வருவாய் ..

IMG 20221004 131345 644 2 - 2026

கடந்த 7 மாதத்தில் திருப்பதியில் வசூலான உண்டியல் வருவாய் எவ்வளவு தெரியுமா? கடந்த 2 ஆண்டுகளாக ஏழுமலையானை சரியாக தரிசனம் செய்யாததால் விரக்தியில் இருந்த பக்தர்கள் திருப்பதிக்கு வர குவிய தொடங்கினர். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் அதிகளவிலான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.7 மாதத்தில் மட்டும் 1 கோடியே 53 லட்சத்து 62 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ரூ.911.19 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

திருப்பதியில் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களில் குறைந்த அளவு பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அப்போது மாதத்திற்கு ரூ.10 கோடி வரை மட்டுமே உண்டியல் காணிக்கையாக வசூலானது. கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து படிப்படியாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

இதனால் தேவஸ்தானத்திற்கு உண்டியல் வருவாய், ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட், ஸ்ரீவாணி அறக்கட்டளை மற்றும் அறை வாடகை மூலம் போதிய அளவு வருவாய் கிடைத்தது. கடந்த 2 ஆண்டுகளாக ஏழுமலையானை சரியாக தரிசனம் செய்யாததால் விரக்தியில் இருந்த பக்தர்கள் திருப்பதிக்கு வர குவிய தொடங்கினர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

தொடர்ந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் அதிகளவிலான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 19.72 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.128.61 கோடியும், ஏப்ரல் மாதம் 20.62 லட்சம் பக்தர்களும், ரூ.127.63 கோடியும், மே மாதம் 22.68 லட்சம் பக்தர்களும், ரூ.130.29 கோடியும் உண்டியலில் காணிக்கையாக வசூலானது. ஜூன் மாதம் 23.23 லட்சம் பக்தர்களும், ரூ.123.74 கோடியும், ஜூலை மாதம் 23.45 லட்சம் பக்தர்களும், ரூ.139.46 கோடியும், ஆகஸ்டு மாதம் 22.80 லட்சம் பக்தர்களும், ரூ.140.07 கோடியும் செப்டம்பர் மாதம் 21.12 லட்சம் பக்தர்களும் ரூ.122.19 கோடியும் உண்டியல் காணிக்கையாக வசூலானது. கடந்த 7 மாதத்தில் மட்டும் 1 கோடியே 53 லட்சத்து 62 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ரூ.911.19 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது. ஆகஸ்டு மாதம் மட்டும் ரூ.140 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலாகி ஒரே மாதத்தில் அதிகளவில் உண்டியல் வசூல் என்று சாதனை படைத்துள்ளது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories