திருமலையில் 7மாதத்தில் ரூ.911.19 கோடி உண்டியல் காணிக்கை வருவாய் ..

IMG 20221004 131345 644 2 - 2026

கடந்த 7 மாதத்தில் திருப்பதியில் வசூலான உண்டியல் வருவாய் எவ்வளவு தெரியுமா? கடந்த 2 ஆண்டுகளாக ஏழுமலையானை சரியாக தரிசனம் செய்யாததால் விரக்தியில் இருந்த பக்தர்கள் திருப்பதிக்கு வர குவிய தொடங்கினர். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் அதிகளவிலான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.7 மாதத்தில் மட்டும் 1 கோடியே 53 லட்சத்து 62 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ரூ.911.19 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

திருப்பதியில் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களில் குறைந்த அளவு பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அப்போது மாதத்திற்கு ரூ.10 கோடி வரை மட்டுமே உண்டியல் காணிக்கையாக வசூலானது. கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து படிப்படியாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

இதனால் தேவஸ்தானத்திற்கு உண்டியல் வருவாய், ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட், ஸ்ரீவாணி அறக்கட்டளை மற்றும் அறை வாடகை மூலம் போதிய அளவு வருவாய் கிடைத்தது. கடந்த 2 ஆண்டுகளாக ஏழுமலையானை சரியாக தரிசனம் செய்யாததால் விரக்தியில் இருந்த பக்தர்கள் திருப்பதிக்கு வர குவிய தொடங்கினர்.

தொடர்ந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் அதிகளவிலான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 19.72 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.128.61 கோடியும், ஏப்ரல் மாதம் 20.62 லட்சம் பக்தர்களும், ரூ.127.63 கோடியும், மே மாதம் 22.68 லட்சம் பக்தர்களும், ரூ.130.29 கோடியும் உண்டியலில் காணிக்கையாக வசூலானது. ஜூன் மாதம் 23.23 லட்சம் பக்தர்களும், ரூ.123.74 கோடியும், ஜூலை மாதம் 23.45 லட்சம் பக்தர்களும், ரூ.139.46 கோடியும், ஆகஸ்டு மாதம் 22.80 லட்சம் பக்தர்களும், ரூ.140.07 கோடியும் செப்டம்பர் மாதம் 21.12 லட்சம் பக்தர்களும் ரூ.122.19 கோடியும் உண்டியல் காணிக்கையாக வசூலானது. கடந்த 7 மாதத்தில் மட்டும் 1 கோடியே 53 லட்சத்து 62 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ரூ.911.19 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது. ஆகஸ்டு மாதம் மட்டும் ரூ.140 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலாகி ஒரே மாதத்தில் அதிகளவில் உண்டியல் வசூல் என்று சாதனை படைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories