பக்தர்கள் பிரசாதங்களை ஏற்றுக்கொள்ளும் கள்ளழகர்..

IMG 20230505 WA0056 - 2026
#image_title

மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்மலையில் இருந்து சுவாமி கள்ளழகர் புறப்பட்டு, மீண்டும் மலைக்கு திரும்பும் வரை ஏராளமான மண்டகப்படிகளில் படைக்கப்படும் பலவிதமான பிரசாதங்களை ஏற்றுக் கொள்கிறார்.

பொதுவாக கோவில்களில் திருமடப்பள்ளியில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் மட்டும்தான் பெருமாளுக்கு நைவேத்தியமாக படைக்கப்படும். ஆனால், மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்மலையில் இருந்து சுவாமி கள்ளழகர் புறப்பட்டு, மீண்டும் மலைக்கு திரும்பும் வரை ஏராளமான மண்டகப்படிகளில் படைக்கப்படும் பலவிதமான பிரசாதங்களை எம்பெருமான் ஏற்றுக் கொள்கிறார்.

அத்துடன் எளியாருக்கு எளியனாக, பக்தர்களை தேடிச் சென்று நலம் விசாரிப்பது போல் மண்டகப்படிகளில் எழுந்தருளி, பக்தர்கள் கூட்டத்துடன் அவரும் சேர்ந்து வைகையாற்றில் இன்று (மே 5-ம் தேதி) அதிகாலை இறங்கினார். இது பகவானின் நீர்மைக் குணத்தைக் காட்டுகிறது.

‘எந்தக் கூட்டத்தில் ஒருவனாக இருக்கிறாயோ அங்கிருந்து என்னை அன்போடு அழைத்தால், அந்த கூட்டத்தில் உன்னுடன் ஒருவனாக நானும் இருப்பேன் என்ற குணம் கொண்டவர் சுவாமி கள்ளழகர். அதனாலேயே பலதரப்பட்ட பக்தர்களும் அன்புடன் வழங்கும் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டு அனைவருக்கும் அருள் செய்கிறார்” என்று சுந்தரபாஹூஸ்தம் என்ற நூலில் சுவாமி கூரத்தாழ்வான்
நெகிழ்ந்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories