பாஜக.,வின் சமூக அக்கறையை எடுத்துக் காட்டும் பட்ஜெட்: எச்.ராஜா

சென்னை: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்த பட்ஜெட், பா.ஜ.க.,வின் சமூக அக்கறையை எடுத்துக் காட்டும் பட்ஜெட் என்று கூறியுள்ளார் அக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜா. இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், 9 மாதங்களுக்கு முன்பு நம் நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்த சூழ்நிலையில் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் அரசு சிறந்த நிர்வாகம் மற்றும் தொலைநோக்கு திட்டங்களின் மூலமாக இன்று பொருளாதாரம் முன்னேற்ற பாதைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி 2013-14-ல் 4.5மூ திலிருந்து 2014-15-ல் 7.4 மற்றும் 2015-16-ல் 8.5மூத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிதிபற்றாக்குறை 3.9மூ க்குள் கட்டுப்படுத்தப்படும் என்பது விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஆகும். ஜன்தன் யோஜ்னாவின் மூலம் 12.5 கோடி புதிய வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது, தூய்மை இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை, கல்விக்கு 68,960 கோடி, நிதி ஒதுக்கீடு கிராம முன்னேற்றத்திற்கு 79,512 கோடி, சுகாதாரத்திற்கு 33,152 கோடி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கு 10,351 கோடி நிதி ஒதுக்கீடு ஆகியவை பாரதிய ஜனதா கட்சி அரசின் சமூக அக்கறையை எடுத்துக் காட்டுகிறது. விவசாயிகளுக்கு 8.5 லட்சம் கோடி கடன் மற்றும் கிராமபுற உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு 25,000 கோடி நிதி ஒதுக்கீடு விவசாய வளர்ச்சிக்கு மிகவும் உதவிடும். 1.75 லட்சம் மெகாவாட் புதுப்பிக்கதக்க மின் உற்பத்தி, தேசிய திறன் மேம்பாட்டு திட்டம், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 70,000 கோடி நிதி ஒதுக்கீடு ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக உள்ள திட்டங்களாகும் மேலும் இவை புதிய வேலைவாய்ப்பை மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 14வது திட்ட குழுவின் பரிந்துரைப்படி 32% லிருந்து 42% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் உதவி மற்றும் மானியங்களுடன் மாநில அரசுகள் 62% நிதியினை மத்தியிலிருந்து பெறும். இது மாநில அரசுகளின் நிதிநிலையை மேம்படுத்துவதுடன் இது ஒரு மிகப் பெரிய பொருளாதார பரவலாக்கும் வெளிநாடுகளில் கணக்கில் காட்டாமல் சொத்துக்கள் வாங்குபவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை உள்ளிட்ட பல பரிந்துரைகள் கருப்புப்பணத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவிடும். மொத்தத்தில் 2015-16க்கான பட்ஜெட் வளர்ச்சி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார ஒழுக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் மிகச் சிறந்த பட்ஜெட்டிற்காக பாராட்டுதலுக்கு உரியவர்களாவார்கள்.

  • என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories