பாஜக.,வின் சமூக அக்கறையை எடுத்துக் காட்டும் பட்ஜெட்: எச்.ராஜா

சென்னை: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்த பட்ஜெட், பா.ஜ.க.,வின் சமூக அக்கறையை எடுத்துக் காட்டும் பட்ஜெட் என்று கூறியுள்ளார் அக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜா. இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், 9 மாதங்களுக்கு முன்பு நம் நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்த சூழ்நிலையில் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் அரசு சிறந்த நிர்வாகம் மற்றும் தொலைநோக்கு திட்டங்களின் மூலமாக இன்று பொருளாதாரம் முன்னேற்ற பாதைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி 2013-14-ல் 4.5மூ திலிருந்து 2014-15-ல் 7.4 மற்றும் 2015-16-ல் 8.5மூத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிதிபற்றாக்குறை 3.9மூ க்குள் கட்டுப்படுத்தப்படும் என்பது விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஆகும். ஜன்தன் யோஜ்னாவின் மூலம் 12.5 கோடி புதிய வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது, தூய்மை இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை, கல்விக்கு 68,960 கோடி, நிதி ஒதுக்கீடு கிராம முன்னேற்றத்திற்கு 79,512 கோடி, சுகாதாரத்திற்கு 33,152 கோடி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கு 10,351 கோடி நிதி ஒதுக்கீடு ஆகியவை பாரதிய ஜனதா கட்சி அரசின் சமூக அக்கறையை எடுத்துக் காட்டுகிறது. விவசாயிகளுக்கு 8.5 லட்சம் கோடி கடன் மற்றும் கிராமபுற உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு 25,000 கோடி நிதி ஒதுக்கீடு விவசாய வளர்ச்சிக்கு மிகவும் உதவிடும். 1.75 லட்சம் மெகாவாட் புதுப்பிக்கதக்க மின் உற்பத்தி, தேசிய திறன் மேம்பாட்டு திட்டம், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 70,000 கோடி நிதி ஒதுக்கீடு ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக உள்ள திட்டங்களாகும் மேலும் இவை புதிய வேலைவாய்ப்பை மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 14வது திட்ட குழுவின் பரிந்துரைப்படி 32% லிருந்து 42% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் உதவி மற்றும் மானியங்களுடன் மாநில அரசுகள் 62% நிதியினை மத்தியிலிருந்து பெறும். இது மாநில அரசுகளின் நிதிநிலையை மேம்படுத்துவதுடன் இது ஒரு மிகப் பெரிய பொருளாதார பரவலாக்கும் வெளிநாடுகளில் கணக்கில் காட்டாமல் சொத்துக்கள் வாங்குபவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை உள்ளிட்ட பல பரிந்துரைகள் கருப்புப்பணத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவிடும். மொத்தத்தில் 2015-16க்கான பட்ஜெட் வளர்ச்சி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார ஒழுக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் மிகச் சிறந்த பட்ஜெட்டிற்காக பாராட்டுதலுக்கு உரியவர்களாவார்கள்.

  • என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories