சென்னை: அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் பட்ஜெட் என்று இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பாரிவேந்தர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், 2015-16ம் ஆண்டிற்கான மத்திய பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் திரு. அருண்ஜெட்லி அவர்கள் நாடாளுமன்றத்தில் இன்று (28.02.2015) தாக்கல் செய்துள்ளார். இதில், திறன் மேம்பாட்டு அமைச்சகம் புதியதாக உருவாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். அதன் மூலம் கிராமப் புற மாணவர்களும் தங்களின் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்வதுடன் – இந்திய மாணவர்கள் உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் சென்று பணியாற்றுகின்ற வாய்ப்பு கிடைக்கும். தமிழகம் உட்பட்ட 5-மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவ மனைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பால் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்கும் அனைத்து மாநிலங்களிலும் மத்திய பல்கலைக்கழகம் நிறுவப்படுவதால் – கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பதுடன். ஒரே மாதிரியான பாடத்திட்டதினை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு போதிக்க முடியும். பன்னாட்டு நிறுவனங்களுக்கான வரி 30% லிருந்து 25 சதவீதமாக குறைக்கப்படுவதால் அந்நிய முதலீடு அனைத்து துறைகளுக்கும் கிடைக்கும்.இதனால்,வேலைவாய்ப்பு பெருகுவதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் உயரும். வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை என்பது அரசு ஊழியர்களுக்கும். நடுத்தர வர்க்கத்தினருக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்க்க் கூடியதாகும். அதேவேளையில், சொத்து வரியை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதை பெரிதும் வரவேற்கின்றோம். மேலும் பெண்குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டகளுக்கு 100 சதவீதம் வரி விலக்கு என்ற அறிவிப்பால், பெண் குழைந்தைகளுக்கு எதிரான மனோபாவம் குறையும். பொதுவாக, இந்த நிதி நிலை அறிக்கையால் அனைத்து தரப்பட்ட மக்களும் பெரிதும் பயனடைவார்கள். மேலும், பொதுமக்களுக்கு சுமையை ஏற்றாத-அதிக வரி இல்லாத பட்ஜெட் என்பதனால், இதனை முழுமையாக வரவேற்கின்றேன். – என்று குறிப்பிட்டுள்ளார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...
சற்றுமுன்
ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!
ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

