புதுதில்லி 2015-16ம் ஆண்டிற்கான மத்திய வரவு செலவு திட்ட நிதி நிலை அறிக்கையில், பல புது திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; நுண்ணிய நிதி நிறுவனங்களுக்கு உதவி வழங்கும் வகையில் “முத்ரா” என்று அழைக்கப்படும் நுண்ணிய அலகுகள் மேம்பாட்டு மறு நிதி முகமை தொடங்கப்படுகிறது; விபத்தில் உயிர் இழப்பபவர்களுக்கு காப்பீடு வழங்கும் வகை செய்யும் பிரதமந்திரி “சுரக்ஷா பீம யோஜான” திட்டம்; ஆண்டு ஒன்றிற்கு ரூ 12 பிரிமியம் செலுத்துவதன் வாயிலாக ரூ. 2 லட்சம் காப்பீடு பெற வசதி; “அடல் ஓய்வூதியத் திட்டம்” பிரிமியத்தில் 50% அரசு வழங்கும் இயற்கை மற்றும் விபத்து உயிர் இழப்பிற்கு காப்பீடு வழங்க பிரதம மந்திரி “ஜீவன் ஜோதி பீமா யோஜனா” மூத்த குடிமக்கள் நல நிதியம் அமைக்க யோசனை தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்பு நிதியம் உருவாக்கப்படும் ரயில், சாலை மற்றும் பாசனத் திட்டங்களுக்கென வரி இல்லாத கட்டமைப்பு பத்திரங்கள் புதிதாக வர்த்தகம் தொடங்குபவருக்கு உதவி வழங்க “சேது” என்றழைக்கப்படும் சுய வேலை வாய்ப்பு மற்றும் திறன் பயன்பாட்டு அமைப்பை ஏற்படுத்த யோசனை 5 பெரிய மின் திட்டங்கள் அமைக்கப்படும் தற்போது நடைமுறையில் உள்ள தங்க சேமிப்பு மற்றும் தங்க உலோக கடன் திட்டங்களுக்கு மாற்றாக செல்லத்தக்க தங்கத் திட்டம் “நிர்பயா” நிதியத்திற்கு மேலும் ரூ. 1000 கோடி மேலும் பல இடங்களில் புதிய அகில இந்திய மருத்துவ கழகங்கள், இந்திய தொழில்நுட்ப கழகங்கள் மற்றும் இந்திய மேலாண்மைக் கழகங்கள் மதிப்பிடப்பட்டுள்ள மொத்த செலவீனம் ரூ. 17,77,477 கோடி நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9%மாக இருக்கும் நிலையான வரிக் கொள்கையும் சாதகமான வரி நிர்வாகமும் குறிக்கோளாக இருக்கும் கருப்பு பணத்துக் எதிரான போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை அடுத்த ஆண்டிலிருந்து செயல்படுத்த பல்வேறு முனைகளில் முயற்சி தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை அடுத்த நிதி ஆண்டுகளில் அதாவது 4 ஆண்டுகளில் நிறுவன வரியை 30% லிருந்து 25% ஆகக் குறைக்க யோசனை பல்வேறு வரி விலக்குகளை சீரமைக்கவும் அகற்றவும் நடவடிக்கை வரி தகராறுகளை குறைக்க ஊக்குவிப்பு; வரி நிர்வாகத்தில் மேம்பாடு சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் தனிநபருக்கு வழங்கப்படும் விலக்கு தொடரும்
Hot this week
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.
உரத்த சிந்தனை
கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!
முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.
உரத்த சிந்தனை
கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!
முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...
அரசியல்
அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
அரசியல்
‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

