நான் 2000 ரூபாய் நோட்டை பார்த்தே நீண்டகாலம் ஆகிறது-அண்ணாமலை..

images 1 1 - 2026
#image_title

செப்டம்பர் 30ம் தேதிக்கு பின்பும் 2000 ரூபாய் நோட்டு செல்லும். வங்கிகளில் மட்டும் வாங்க மாட்டார்கள். கடைகளில், தனிநபர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை, கோவையில் இருந்து சென்னை வந்த நிலையில் விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
ஒரு 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக நான்கு 500 ரூபாய் நோட்டுகள், அல்லது 20 நூறு ரூபாய் நோட்டுகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில், ₹20, ₹50, ₹ 10 போன்ற சிறிய நோட்டுகள் தான் சில்லரை பரிமாற்றத்துக்காக உள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க அதைப்போன்ற நடவடிக்கைகள் எடுக்கிறார்கள். நமது நாட்டிலும் அதேபோன்ற நிலைக்காக தான் ரிசர்வ் வங்கி இந்த நிலையை எடுத்துள்ளது.

அதே நேரத்தில் செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குப் பின்பும் ₹2000 நோட்டுகள் பயன்படுத்தலாம். வங்கிகளில் மட்டும் வாங்கமாட்டார்கள். கடைகளில் மற்றபடி நாம் ஒருவருக்கொருவர் கொடுத்து, வாங்கிக்கொள்ளலாம். ஆனால் என்னிடம் 2000 ரூபாய் நோட்டே இல்லை. நான் 2000 ரூபாய் நோட்டை பார்த்தே நீண்டகாலம் ஆகிறது. எனவே நான் பயப்படவில்லை. கர்நாடக மாநிலத்தில் நாங்கள் தோல்வியை சந்தித்தாலும் 68 இடங்களை பெற்றுள்ளோம்.

கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் அடுத்த ஓர் ஆண்டு வரை, அவர்களுக்குள் சண்டை போடாமல் இருந்தால், அது மிகப்பெரிய சாதனை. அந்த சாதனையை சித்தராமையாவும் சிவகுமாரும் செய்வார்களேயானால், அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்க சிபாரிசு செய்யப்படும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories