சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பரபரப்பு..

IMG 20230621 WA0115 - 2026

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் சாரைப் பாம்பின் வாயிலிருந்து அணில் குஞ்சை மீட்ட பாம்பு மீட்பாளரும், தாய் அணில் தனது அணில் குஞ்சை மீட்க சுற்றி சுற்றி வரும் காட்சியும் அங்கிருந்த பயணிகளை மெய்சிலிர்க்க வைத்தது.

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகள் நிற்கும் நிழற் கூரையில் அணில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து இருந்தது. இதை தனது நுண்ணுர்வால் அறிந்த சாரைப் பாம்பு கூண்டோடு அணில் குஞ்சை கவ்வி அதை முழுங்க முடியாமல் திணறியது.
நிழற்கூரைக்கு கீழே நின்ற பயணிகள் சாரைப்பாம்பு தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்ததும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சிலர் பாம்பு மிட்பாளர் பரமேஸ்தாஸுக்கும் தகவல் அளித்தனர். உடனே பரமேஸ் தாஸ்
ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்றார். இதனிடையே செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை ரயில் வரும் நேரம் என்பதால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த பாம்பு வேட்பாளர் பரமேஸ் தாஸ் ஏணி மூலம் மேற்கூரையில் தொங்கிக் கொண்டிருந்த சாரைப்பாம்பை மீட்டார். பின்னர் அதன் வாயில் சிக்கியிருந்த அணில் கூண்டை மெதுவாக வெளியே எடுத்தார்.கூண்டுக்குள் அணில் குஞ்சு உயிரோடு பத்திரமாக இருந்தது. உடனே அணில் குஞ்சை அங்கிருந்த நடைமேடையில் விட்டார். அப்போது அணில் குஞ்சு உயிரோடு இருப்பதை அறிந்த தாய் அணில், தனது குஞ்சு அணிலை மீட்க அங்குமிங்கும் சுற்றிச் சுற்றி வந்தது அங்கிருந்த பயணிகளை மெய்சிலிர்க்க வைத்தது.

கிடைத்த இறையை விழுங்க முடியாமல் உயிருக்கு போராடிய பாம்பு, அதன் வாயில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அணில் குஞ்சு. இரண்டையும் மீட்ட சூழலியல் ஆர்வலரும் பாம்பு மீட்பாளருமான பரமேஸ் தாசை அங்கிருந்த பயணிகள் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories