December 5, 2025, 8:29 PM
26.7 C
Chennai

சிதம்பரத்தில் அறநிலையத் துறை அத்துமீறல்: பாஜக., அஸ்வத்தாமன் கண்டனம்!

chidambaram logo compressed - 2025

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை விடாப்பிடியாக மீண்டும் மீண்டும் மேற்கொண்டு வரும் அத்துமீறலுக்கு பாஜக மாநில செயலர் அஸ்வத்தாமன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்…..

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலைய அபகரிப்பு துறையின் அத்துமீறலை வன்மையாக கண்டிக்கிறேன் !

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் நடராஜர் கோவிலையும், அதன் சொத்துக்களையும் அபகரிக்க தமிழக அரசும், அறநிலைய அபகரிப்பு துறையும் முயற்சி செய்கிறது . அத்துமீறி உள்ளே நுழைந்து அராஜகம் செய்கிறது.

இத்தனை காலமாக நடராஜர் கோவிலும் அதன் சொத்துக்களும் பாதுகாப்பாக இருக்கிறது என்று சொன்னால் அது தீட்சதர்கள் வசம் இருப்பதால்தான். ஒருவேளை அந்த திருக்கோவில் அறநிலைய அபகரிப்பு துறை வசம் வந்திருக்குமேயானால், அதன் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு, கோவில் சிலைகள் வரை திருடப்பட்டிருக்கும். மயிலாப்பூரில் ‘மயில் சிலை’ வரை, இந்த அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்ததால் தானே களவு போனது ?! தமிழகத்தில் பல கோவில்கள் அறநிலையத் துறையின் அபகரிப்பின் கீழ் வந்த பிறகே சிதைந்து போனது. இது வரலாறு.

நடராஜர் கோவிலும் நடராஜர் கோவில் சொத்துக்களும் அதன் நகைகளும் பாதுகாப்பாக இருப்பது, அறநிலையத் அபகரிப்பு துறையின் கண்களுக்கும், திமுகவின் கண்களுக்கும் உறுத்தலாக இருக்கிறது .எனவே அந்த கோவிலை அபகரித்துக் கொள்ள கடந்து துடிக்கிறது.

உச்ச நீதிமன்ற ஆணையையும் மதிக்காமல் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறது. தமிழக அரசும், அறநிலைய அபகரிப்பு துறையின் அதிகாரிகளும் தங்களுடைய அபகரிப்பு எண்ணத்தை கைவிட்டு உடனடியாக நடராஜர் கோவிலில் நடத்துகிற அத்துமீறலை கைவிட வேண்டும்… என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories