December 6, 2025, 5:05 AM
24.9 C
Chennai

காவிரி மணல் திருட்டு, கனிம வளக் கொள்ளை… ‘விடியா அரசு’க்கு எதிராக கரூர் பாஜக., ஆர்ப்பாட்டம்!

bjp protest in karur - 2025

கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அமைப்பு ரீதியாக உள்ள 22 நகர மற்றும் ஒன்றிய பகுதிகளில் ஆளுகின்ற மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து நகர வார்டு கிராம பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி அளவில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடும்ப அட்டை உள்ள அனைத்து மகளிர்க்கும் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும்,

திமுக அரசாங்கம் பதவி ஏற்ற காலத்தில் இருந்து இதுவரை தராமல் இருக்கும் மகளிர் உரிமை தொகையையும் சேர்ந்து வழங்க வேண்டும்,

மாதம் தோறும் மின்சார அளவை கணக்கீடு செய்ய வேண்டும். மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும்.

அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,

bjp protest in karur2 - 2025

காவிரி ஆற்றில் நடைபெறும் சட்டவிரோதமாக, அளவுக்கு அதிகமாக மணல் கடத்தலை தடுக்க வேண்டும்.

இது போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மேற்கு மாநகரம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மாவட்ட உள்ளாட்சி பிரிவு தலைவர் முருகேசன் தலைமை வைத்தார். மேற்கு மாநகர பொதுச்செயலாளர் மற்றும் விருந்தோம்பல் பிரிவு தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல் முருகன், மாவட்ட முன்னாள் ராணுவ பிரிவு ரத்தினம். மாவட்ட இளைஞர் மற்றும் விளையாட்டு பிரிவு தலைவர் சதீஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories