மதுரை ஜில்லா இங்கிலீஷ்காரர் வசமாகி மிஸ்டர் வின்ச் ( Mr. Wynch ) காலத்தில் ( 1795 நவம்பர் ) மதுரையைச் சார்ந்த 24 பாளையப்பட்டுகளின் விவரம் வருமாறு :
( சக்கரம் = கிட்டத்தட்ட இரண்டு ரூபாய் மதிப்புள்ள நாணயம் – 1795-இல்)
( 1 ) கோம்பை : 3000 சக்கரம் வருமான முள்ளது . 1500 சர்க்கார் கிஸ்தி . அப்பாஜி கவுண்டர் பாளையக்காரர் ; கம்பளிய ஜாதி ; அவருக்கு 100 சேவகருண்டு .
( 2 ) எச்சக்க நாய்க்கனூர் : -500 சக்கரம் வருமானம் ; பாளையக்காரர் ; கம்பளிய ஜாதி ; வாலிபர் .
( 3 ) தேவாரம் – 357 சக்கர வருமானம் . 110 சக்கிரம் சர்க்கார் கிஸ்தி . பாளையக்காரர் கம்பளத்தார் ஜாதி . போடிநாயக்கனூர் மாப்பிள்ளை .
( 4 ) போடி நாயக்கனூர் :-7000 சக்கர முள்ள பெரிய பாளையப்பட்டு. திருமலபோடி நாய்க்கர் என்பவர் பாளையக்காரர் . கம்பளத்தார் . இது 5000 சக்கரம் கிஸ்தி தரக்கூடுமாம்.
( 5 ) கண்டப்ப நாயக்கனூர் : பெரிதும் உபயோக மற்ற நிலமுள்ளது . 4500 சக்கரம் வருமானம் . 1900 சக்கரம் சர்க்கார் கிஸ்தியுள்ளது .
(6 ) தேவதானப்பட்டி : 4000 சக்கரம் வருமானம் . 3100 சர்க்கார் கிஸ்தி . நல்லதாச நாயக்கர் என்னும் பாளையக்காரர். கம்பளத்தார் .
( 7 ) தொட்டியன் கோட்டை : 1600 சக்கரம் வருமானம் . சுல்தான் காலத்தில் 850 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . தொட்டப்ப நாய்க்கரென்னும் பாளையக்காரர் , கம்பளத்தார் .
( 8 ) நிலக்கோட்டை : 9000 சக்கர வருமானம் . 7000 சக்கரம் கிஸ்தி . கோலப்ப நாயக்கரென்கிற பாளயக்காரர். கம்பளத்தார் .
( 9 ) அம்மய நாயக்கனூர் : அநேக மலைநாடுகளுடன் சேர்ந்த பெரிய பாளையப்பட்டு . 11,000 சக்கரம் வருமானம் . 3,600 சக்காம் சர்க்கார் கிஸ்தி . கத்திரப்ப நாயக்க என்கிற பாளையக்காரர் கம்பளத்தார்
( 10 ) அப்பலத்தாரு : — 2000 சக்கரம் வருமானம் . 1500 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . மகாபல நாயக்கரென்னும் பாளையக்காரர் , கம்பளத்தார் .
( 11 ) தவசுமேடை : -65 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . சோட்ல நாயக்கரென்னும் பாளையக்காரர் , கம்பளத்தார் .
( 12 ) எமகாலபுரம் : -550 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . பாளையக்காரர் , கம்பளத்தார் .
( 13 ) மறவநாடு : – கம்பளஜாதி . சின்ன அளகிரி நாயக்கர் பாளையக்காரர்; 600 சக்கரம் சர்க்கார் கிஸ்தி .
( 14 ) சொக்கம்பட்டி : – பழனிமுத்து நாயக்கர் பாளையக்காரர் .
( 15 ) எரியோடு : -12 கிராமங்களும் , 39 சிறு கிராமங்களுமுள்ள பெரிய பாளையப்பட்டு . 9000 சக்கரம் வருமானம் . 6700 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . பாளையக்காரராகிய முத்துக்குமாரவேலு பெல்லகொண்டம நாயக்கர் , வடுகர் .
( 16 ) பள்ளியப்ப நாயக்கனூர் : -2000 சக்கரம் வருமானம் . 1000 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . பழனியப்ப நாயக்கரென்னும் பாளையக்காரர் , கம்பளத்தார் .
( 17 ) இடையகோட்டை : – நல்ல பாளையப்பட்டு , சர்க்கார் கிஸ்தி 2337 சக்கரம் . பாளையக்காரர் கம்பளத்தார் .
( 18 ) மாம்பறை : – 400 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . சாகரம் தொம்மநாயக்கர், கம்பளத்தார் .
( 19 ) பழனி : – பெரிய பாளையப்பட்டு , இது பழனி, இட்டம்பாடி , ஆயக்குடி என்று மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டிருக்கின்றது . இந்தப் பாளையப்பட்டு முன் 80,000 ரூபாய் கிஸ்தி கட்டிக்கொண்டுவந்து , பிறகு 16,000 சக்கரமாகக் கட்டியது . 25,000 சக்கரம் கட்டக்கூடிய ஸ்திதியிலிருக்கிறது . இதன் முன் பாளையக்காரராகிய வேலாயுத நாயக்கர் , வேடஜாதியார் .
( 20 ) ஆயக்குடி : — 8000 சக்கரம் வருமான முடையது . 4000 சக்கரம் சர்க்கார் கிஸ்தி. பாளையக்காரராகிய ஓபிளி கொண்டம நாயகர் , வேடஜாதி
( 21 ) விருபாக்ஷி : – மலைநாடாகிய இது பெரிய பாளையப்பட்டு . 12,000 சக்காம் வருமானம் . 6000 சர்க்கார் கிஸ்தி . பாளையக்காரர் குப்பண்ண நாயக்கர் , கம்பளத்தார் .
( 22 ) கண்ணியவாடி : – இது 14 பெரிய கிராமங்களும் , 48 சிறு கிராமங்களு முள்ள பெரிய பாளையப்பட்டு , 21,000 சக்கரம் வருமானம் . 12300 சர்க்கார் கிஸ்தி .
( 23 ) மாதூர் : – பெரிய பாளையப்பட்டு , கடனில் மூழ்கி விட்டபடியால் , கவர்ன்மென்டார் மானேஜ்மென்டில் இருக்கிறது . பாளையக்காரர் வேங்கடசாமி நாயடு .
இனி வடகரை , எட்டயாபுரம் , இராமநாதபுரம் , சிவ கங்கை , புதுக்கோட்டை முதலான சில பெரிய பாளையப் பட்டு ஜமீன்களின் சங்கதிகளைச் சங்கிரகமாக இதனடியிற் காணலாம் .
வடகரை ஜமீன்தாரரின் விவரம் .
வடகரை ஜமீன்தாரரவர்களுடைய ஆதி தந்தையாகிய ஸ்ரீராமபத்திர நாயடுகாரு மதுரையில் முதலில் ஆண்டு வந்த இராஜா கோட்டய நாகம நாயடுகாருடைய சேனைத் தலைவராக இருந்தவர் . இந்த நாகம நாயடுகாருக்குப் புத்திக சந்தானமில்லாக் குறைவால் காசிக்ஷேத்திரத்திற்கு யாத்திரை போனபோது , அவருடைய சமஸ்தானத்தை இந்த ஸ்ரீராமபத்திர நாயடுகாரு அவருக்குப் பிரதிநிதியாக இருந்து இராஜ்ஜியத்தை யாண்டுவந்ததன்றியில் ; நாகம் நாயடுகாரு சோழராஜாவின் மேல் படையெடுத்துப் போன போதும் , பிறகு ஸ்ரீ விசுவநாத நாயுடுகாரு மதுரையைப் பிடிக்க வந்தபோதும் , தக்க உதவி செய்து வந்ததன்றியில் ; கம்பம் கோட்டையை முற்றுகை போட்டதில் விசேஷ உதவி செய்ததனால் , அவரைப் பழனிக்கருகிலும் , வைகை நதிக்கு வடகரையிலு மிருக்கும் வடகரை பாளையப்பட்டுக்கு பாளையக்காரராக ஆக்கினார் . இந்த வடகரை பாளையக் காரரும் , சொக்கம்பட்டி ஊற்றுமலை பாளையக்காரர்களும் இராமநாதபுரம் சேதுபதி யவர்களுக்கு மற்றப் பாளையக்காரர்களைப்போல எவ்விதமான வணக்கமும் செய்வதில்லையாம் . 1795 இதன் வருமானம் 6500 சக்கரமாம்.
(பகடால நரசிம்மலு நாயுடு 1919-ஆம் வருடம் எழுதிய தஷண இந்திய சரித்திரத்திலிருந்து)
( சக்கரம் = கிட்டத்தட்ட இரண்டு ரூபாய் மதிப்புள்ள நாணயம் – 1795-இல்)
( 1 ) கோம்பை : 3000 சக்கரம் வருமான முள்ளது . 1500 சர்க்கார் கிஸ்தி . அப்பாஜி கவுண்டர் பாளையக்காரர் ; கம்பளிய ஜாதி ; அவருக்கு 100 சேவகருண்டு .
( 2 ) எச்சக்க நாய்க்கனூர் : -500 சக்கரம் வருமானம் ; பாளையக்காரர் ; கம்பளிய ஜாதி ; வாலிபர் .
( 3 ) தேவாரம் – 357 சக்கர வருமானம் . 110 சக்கிரம் சர்க்கார் கிஸ்தி . பாளையக்காரர் கம்பளத்தார் ஜாதி . போடிநாயக்கனூர் மாப்பிள்ளை .
( 4 ) போடி நாயக்கனூர் :-7000 சக்கர முள்ள பெரிய பாளையப்பட்டு. திருமலபோடி நாய்க்கர் என்பவர் பாளையக்காரர் . கம்பளத்தார் . இது 5000 சக்கரம் கிஸ்தி தரக்கூடுமாம்.
( 5 ) கண்டப்ப நாயக்கனூர் : பெரிதும் உபயோக மற்ற நிலமுள்ளது . 4500 சக்கரம் வருமானம் . 1900 சக்கரம் சர்க்கார் கிஸ்தியுள்ளது .
(6 ) தேவதானப்பட்டி : 4000 சக்கரம் வருமானம் . 3100 சர்க்கார் கிஸ்தி . நல்லதாச நாயக்கர் என்னும் பாளையக்காரர். கம்பளத்தார் .
( 7 ) தொட்டியன் கோட்டை : 1600 சக்கரம் வருமானம் . சுல்தான் காலத்தில் 850 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . தொட்டப்ப நாய்க்கரென்னும் பாளையக்காரர் , கம்பளத்தார் .
( 8 ) நிலக்கோட்டை : 9000 சக்கர வருமானம் . 7000 சக்கரம் கிஸ்தி . கோலப்ப நாயக்கரென்கிற பாளயக்காரர். கம்பளத்தார் .
( 9 ) அம்மய நாயக்கனூர் : அநேக மலைநாடுகளுடன் சேர்ந்த பெரிய பாளையப்பட்டு . 11,000 சக்கரம் வருமானம் . 3,600 சக்காம் சர்க்கார் கிஸ்தி . கத்திரப்ப நாயக்க என்கிற பாளையக்காரர் கம்பளத்தார்
( 10 ) அப்பலத்தாரு : — 2000 சக்கரம் வருமானம் . 1500 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . மகாபல நாயக்கரென்னும் பாளையக்காரர் , கம்பளத்தார் .
( 11 ) தவசுமேடை : -65 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . சோட்ல நாயக்கரென்னும் பாளையக்காரர் , கம்பளத்தார் .
( 12 ) எமகாலபுரம் : -550 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . பாளையக்காரர் , கம்பளத்தார் .
( 13 ) மறவநாடு : – கம்பளஜாதி . சின்ன அளகிரி நாயக்கர் பாளையக்காரர்; 600 சக்கரம் சர்க்கார் கிஸ்தி .
( 14 ) சொக்கம்பட்டி : – பழனிமுத்து நாயக்கர் பாளையக்காரர் .
( 15 ) எரியோடு : -12 கிராமங்களும் , 39 சிறு கிராமங்களுமுள்ள பெரிய பாளையப்பட்டு . 9000 சக்கரம் வருமானம் . 6700 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . பாளையக்காரராகிய முத்துக்குமாரவேலு பெல்லகொண்டம நாயக்கர் , வடுகர் .
( 16 ) பள்ளியப்ப நாயக்கனூர் : -2000 சக்கரம் வருமானம் . 1000 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . பழனியப்ப நாயக்கரென்னும் பாளையக்காரர் , கம்பளத்தார் .
( 17 ) இடையகோட்டை : – நல்ல பாளையப்பட்டு , சர்க்கார் கிஸ்தி 2337 சக்கரம் . பாளையக்காரர் கம்பளத்தார் .
( 18 ) மாம்பறை : – 400 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . சாகரம் தொம்மநாயக்கர், கம்பளத்தார் .
( 19 ) பழனி : – பெரிய பாளையப்பட்டு , இது பழனி, இட்டம்பாடி , ஆயக்குடி என்று மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டிருக்கின்றது . இந்தப் பாளையப்பட்டு முன் 80,000 ரூபாய் கிஸ்தி கட்டிக்கொண்டுவந்து , பிறகு 16,000 சக்கரமாகக் கட்டியது . 25,000 சக்கரம் கட்டக்கூடிய ஸ்திதியிலிருக்கிறது . இதன் முன் பாளையக்காரராகிய வேலாயுத நாயக்கர் , வேடஜாதியார் .
( 20 ) ஆயக்குடி : — 8000 சக்கரம் வருமான முடையது . 4000 சக்கரம் சர்க்கார் கிஸ்தி. பாளையக்காரராகிய ஓபிளி கொண்டம நாயகர் , வேடஜாதி
( 21 ) விருபாக்ஷி : – மலைநாடாகிய இது பெரிய பாளையப்பட்டு . 12,000 சக்காம் வருமானம் . 6000 சர்க்கார் கிஸ்தி . பாளையக்காரர் குப்பண்ண நாயக்கர் , கம்பளத்தார் .
( 22 ) கண்ணியவாடி : – இது 14 பெரிய கிராமங்களும் , 48 சிறு கிராமங்களு முள்ள பெரிய பாளையப்பட்டு , 21,000 சக்கரம் வருமானம் . 12300 சர்க்கார் கிஸ்தி .
( 23 ) மாதூர் : – பெரிய பாளையப்பட்டு , கடனில் மூழ்கி விட்டபடியால் , கவர்ன்மென்டார் மானேஜ்மென்டில் இருக்கிறது . பாளையக்காரர் வேங்கடசாமி நாயடு .
இனி வடகரை , எட்டயாபுரம் , இராமநாதபுரம் , சிவ கங்கை , புதுக்கோட்டை முதலான சில பெரிய பாளையப் பட்டு ஜமீன்களின் சங்கதிகளைச் சங்கிரகமாக இதனடியிற் காணலாம் .
வடகரை ஜமீன்தாரரின் விவரம் .
வடகரை ஜமீன்தாரரவர்களுடைய ஆதி தந்தையாகிய ஸ்ரீராமபத்திர நாயடுகாரு மதுரையில் முதலில் ஆண்டு வந்த இராஜா கோட்டய நாகம நாயடுகாருடைய சேனைத் தலைவராக இருந்தவர் . இந்த நாகம நாயடுகாருக்குப் புத்திக சந்தானமில்லாக் குறைவால் காசிக்ஷேத்திரத்திற்கு யாத்திரை போனபோது , அவருடைய சமஸ்தானத்தை இந்த ஸ்ரீராமபத்திர நாயடுகாரு அவருக்குப் பிரதிநிதியாக இருந்து இராஜ்ஜியத்தை யாண்டுவந்ததன்றியில் ; நாகம் நாயடுகாரு சோழராஜாவின் மேல் படையெடுத்துப் போன போதும் , பிறகு ஸ்ரீ விசுவநாத நாயுடுகாரு மதுரையைப் பிடிக்க வந்தபோதும் , தக்க உதவி செய்து வந்ததன்றியில் ; கம்பம் கோட்டையை முற்றுகை போட்டதில் விசேஷ உதவி செய்ததனால் , அவரைப் பழனிக்கருகிலும் , வைகை நதிக்கு வடகரையிலு மிருக்கும் வடகரை பாளையப்பட்டுக்கு பாளையக்காரராக ஆக்கினார் . இந்த வடகரை பாளையக் காரரும் , சொக்கம்பட்டி ஊற்றுமலை பாளையக்காரர்களும் இராமநாதபுரம் சேதுபதி யவர்களுக்கு மற்றப் பாளையக்காரர்களைப்போல எவ்விதமான வணக்கமும் செய்வதில்லையாம் . 1795 இதன் வருமானம் 6500 சக்கரமாம்.
(பகடால நரசிம்மலு நாயுடு 1919-ஆம் வருடம் எழுதிய தஷண இந்திய சரித்திரத்திலிருந்து)