ரசாயன பாட்டில் உடைந்து மாணவிகள் மயக்கம்! பள்ளியில் பரபரப்பு!

Published:

ரசாயன பாட்டில் உடைந்து மாணவிகள் மயக்கம் அடைந்ததால் அரசு பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை எஸ்ஆர்எம்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் அறையில் திடீரென ரசாயன பாட்டில் ஒன்று உடைந்து பத்துக்கு மேற்பட்ட மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.இதை அடுத்து, மயக்கமடைந்த மாணவிகள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
DSC 0162 - 2026
ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

Related articles

Recent articles

spot_img