கிருஷ்ணன் ராதை வேடமிட்ட குழந்தைகளுக்கு நாடகக் கலைஞர்கள் பரிசு வழங்கி பாராட்டு!

usilampatti sri krishna jayanthi - 2026
#image_title

மதுரை, உசிலம்பட்டி அருகே கிருஷ்ண ஜெயந்தி-யை முன்னிட்டு கிருஷ்ணன் – ராதை வேடமணிந்த 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நாடக கலைஞர்கள் பரிசு வழங்கி பாராட்டி கிருஷ்ண ஜெயந்தி-யை கொண்டாடினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிராம மக்கள் சார்பில் பங்குணி பொங்கல், புரட்டாசி பொங்கல் திருவிழா காலங்களில் வீர அபிமன்யு சுந்தரி நாடகம் அரங்கேற்றப்படுவது வழக்கம்.,

இந்த நாடகத்தில் நடிக்கும் நாடக கலைஞர்களான கிராம மக்கள் கிருஷ்ண ஜெயந்தி-யை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நாடக மேடையில் உள்ள கிருஷ்ணன் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்தும், பொங்கல் வைத்தும், பூஜை செய்து வழிபடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.,

இந்த ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி-யை முன்னிட்டு இன்று நாடக மேடையில் உள்ள கிருஷ்ணன் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து, பொங்கல் வைத்து பூஜை செய்து நாடகத்தில் உள்ள கிருஷ்ணன் ராதை பாடல்களை பாடி வழிபாடு செய்தனர்.,

இந்நிகழ்வில் கிராமத்தில் உள்ள குழந்தைகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணன் – ராதை வேடமணிந்து வந்து சிறப்பித்தனர்., இதனால் நெகிழ்ச்சியடைந்த நாடக கலைஞர்கள் கிருஷ்ணன் ராதை வேடமணிந்த அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு வழங்கி பாராட்டி, கிருஷ்ண ஜெயந்தி -யை கொண்டாடினர்.

நிகழ்ச்சி காணொளி :

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories