கிருஷ்ணன் ராதை வேடமிட்ட குழந்தைகளுக்கு நாடகக் கலைஞர்கள் பரிசு வழங்கி பாராட்டு!

usilampatti sri krishna jayanthi - 2026
#image_title

மதுரை, உசிலம்பட்டி அருகே கிருஷ்ண ஜெயந்தி-யை முன்னிட்டு கிருஷ்ணன் – ராதை வேடமணிந்த 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நாடக கலைஞர்கள் பரிசு வழங்கி பாராட்டி கிருஷ்ண ஜெயந்தி-யை கொண்டாடினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிராம மக்கள் சார்பில் பங்குணி பொங்கல், புரட்டாசி பொங்கல் திருவிழா காலங்களில் வீர அபிமன்யு சுந்தரி நாடகம் அரங்கேற்றப்படுவது வழக்கம்.,

இந்த நாடகத்தில் நடிக்கும் நாடக கலைஞர்களான கிராம மக்கள் கிருஷ்ண ஜெயந்தி-யை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நாடக மேடையில் உள்ள கிருஷ்ணன் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்தும், பொங்கல் வைத்தும், பூஜை செய்து வழிபடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.,

இந்த ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி-யை முன்னிட்டு இன்று நாடக மேடையில் உள்ள கிருஷ்ணன் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து, பொங்கல் வைத்து பூஜை செய்து நாடகத்தில் உள்ள கிருஷ்ணன் ராதை பாடல்களை பாடி வழிபாடு செய்தனர்.,

இந்நிகழ்வில் கிராமத்தில் உள்ள குழந்தைகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணன் – ராதை வேடமணிந்து வந்து சிறப்பித்தனர்., இதனால் நெகிழ்ச்சியடைந்த நாடக கலைஞர்கள் கிருஷ்ணன் ராதை வேடமணிந்த அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு வழங்கி பாராட்டி, கிருஷ்ண ஜெயந்தி -யை கொண்டாடினர்.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

நிகழ்ச்சி காணொளி :

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories