வருது வருது… விஸ்டாடோம் பெட்டிகள்! பயணிகள் மகிழ்ச்சி!

train - 2026
#image_title

பயணிகளுக்கு மகிழ்ச்சி பொங்க வியக்க வைக்கும் புதுமையான ரயில் பயண அனுபவத்தை தரும் செங்கோட்டை – புனலுார் -கொல்லம் மலை ரயில் பாதையில் விஸ்டாடோம்’ கண்ணாடி கூரை பெட்டிகள் கொண்ட ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பயணிகள் வலியுறுத்தி வரும் இந்த கோரிக்கையை தெற்கு ரயில்வே செங்கோட்டை – -புனலுார் மலை ரயில் பாதையில் ‘விஸ்டாடோம்’ கண்ணாடி கூரை பெட்டிகள் ரயில் இயக்க சில மாதங்களுக்கு முன் ரயில்வே வாரியத்திற்கு தென்னக ரயில்வே பரிந்துரை செய்தது .

இயற்கை எழில் ததும்பும் செங்கோட்டை — புனலுார் மலை ரயில் பாதையில் ‘விஸ்டாடோம்’ கண்ணாடி கூரை பெட்டிகளுடன் ரயில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்தை கேரள மாநிலத்துடன் இணைக்கும் மூன்று முக்கிய ரயில் வழித்தடங்களில் செங்கோட்டை – -புனலுார் வழித்தடம் பயணிகளுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும். 1904 முதல் பயன்பாட்டில் உள்ள 49.38 கி.மீ., மொத்த பயண துாரத்தில் மலையை குடைந்து 7 குகைகளும், 23 பெரிய பாலங்களும் அமைந்துள்ளன.

துரைப்பாதையில் செங்கோட்டையில் இருந்து புனலூர் வரையிலும் உயரமான மலைகள் மீதும் இரு மலைகள் இணைத்து கட்டப்பட்ட மிகப்பெரிய பாலங்கள் இதில் ஒன்று 16 கண் புகைப்படம் ஆகும் இந்த பாலங்கள் வழியே உச்சி மலை மீது ரயிலில் செல்லும் போது சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை தருகின்றது.

மேலும் பிரசித்தி பெற்ற ஆரியங்காவு கனவாய் தென்மலை குகை உட்பட மலைகளைக் குடைந்து குகைகள் அமைப்பும் இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது உள்ளாடு மட்டுமல்லாது வெளிநாடு சுற்றுலா பயணிகளையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

திருவனந்தபுரம் கோவளம் வர்கலா கடற்கரை பகுதிகளுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இந்த பாதையில் ரயில்களில் பயணிப்பது அதிகம் விரும்புகின்றனர்.

முன்பு கொல்லம் செங்கோட்டை இடையே பயணிகள் ரயில் இயங்கியது. கொல்லம் செங்கோட்டை திருநெல்வேலி இடையில் நேரடி ரயில் இயக்குவது தற்போது அகல பாதையாக அமைக்கப்பட்ட பின்பு இந்த ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories