அப்பல்லோ செல்வதற்கு 2 நாள் முன்பே ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் இருந்தது!

arumugasamy commission - 2026

சென்னை:

ஜெயலலிதாவை மருத்துவமனைக்குg கொண்டு செல்வதற்கு 2 நாள்களுக்கு முன்பே அவருக்கு லேசான காய்ச்சல் இருந்தது, சருமப் பிரச்னைக்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்று டாக்டர் சிவக்குமார் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து விசாரித்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம், சசிகலாவின் உறவினரும் மருத்துவருமான டாக்டர் சிவக்குமார் இன்று இரண்டாவது முறையாக ஆஜரானார். அப்போது அவர் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செப்டம்பர் 22ம் தேதிக்கு முன்பு நடந்தவற்றையும், செப்டம்பர் 26ம் தேதி வரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் கூறியுள்ளார்.

இதுகுறித்து சிவக்குமார் தெரிவித்ததாகக் கூறப்படுபவை… ஜெயலலிதா, வீட்டில் திடீரென மயக்கம் அடைந்ததால் அவருக்கு முதலுதவி அளித்த பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது நானும் உடன் இருந்தேன் என்று சிவக்குமார் கூறியுள்ளதாகத் தெரிகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்படும் இரு வாரங்களுக்கு முன்னர் அவருக்கு சருமம் தொடர்பான பிரச்னை இருந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்றும், ஆனால் அதனால் ஒன்றும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்படவில்லை என்றும் டாக்டர் சிவக்குமார் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories