December 5, 2025, 8:04 PM
26.7 C
Chennai

அப்பல்லோ செல்வதற்கு 2 நாள் முன்பே ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் இருந்தது!

arumugasamy commission - 2025

சென்னை:

ஜெயலலிதாவை மருத்துவமனைக்குg கொண்டு செல்வதற்கு 2 நாள்களுக்கு முன்பே அவருக்கு லேசான காய்ச்சல் இருந்தது, சருமப் பிரச்னைக்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்று டாக்டர் சிவக்குமார் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து விசாரித்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம், சசிகலாவின் உறவினரும் மருத்துவருமான டாக்டர் சிவக்குமார் இன்று இரண்டாவது முறையாக ஆஜரானார். அப்போது அவர் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செப்டம்பர் 22ம் தேதிக்கு முன்பு நடந்தவற்றையும், செப்டம்பர் 26ம் தேதி வரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் கூறியுள்ளார்.

இதுகுறித்து சிவக்குமார் தெரிவித்ததாகக் கூறப்படுபவை… ஜெயலலிதா, வீட்டில் திடீரென மயக்கம் அடைந்ததால் அவருக்கு முதலுதவி அளித்த பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது நானும் உடன் இருந்தேன் என்று சிவக்குமார் கூறியுள்ளதாகத் தெரிகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்படும் இரு வாரங்களுக்கு முன்னர் அவருக்கு சருமம் தொடர்பான பிரச்னை இருந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்றும், ஆனால் அதனால் ஒன்றும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்படவில்லை என்றும் டாக்டர் சிவக்குமார் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories