அப்பல்லோ செல்வதற்கு 2 நாள் முன்பே ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் இருந்தது!

arumugasamy commission - 2026

சென்னை:

ஜெயலலிதாவை மருத்துவமனைக்குg கொண்டு செல்வதற்கு 2 நாள்களுக்கு முன்பே அவருக்கு லேசான காய்ச்சல் இருந்தது, சருமப் பிரச்னைக்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்று டாக்டர் சிவக்குமார் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து விசாரித்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம், சசிகலாவின் உறவினரும் மருத்துவருமான டாக்டர் சிவக்குமார் இன்று இரண்டாவது முறையாக ஆஜரானார். அப்போது அவர் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செப்டம்பர் 22ம் தேதிக்கு முன்பு நடந்தவற்றையும், செப்டம்பர் 26ம் தேதி வரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் கூறியுள்ளார்.

இதுகுறித்து சிவக்குமார் தெரிவித்ததாகக் கூறப்படுபவை… ஜெயலலிதா, வீட்டில் திடீரென மயக்கம் அடைந்ததால் அவருக்கு முதலுதவி அளித்த பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது நானும் உடன் இருந்தேன் என்று சிவக்குமார் கூறியுள்ளதாகத் தெரிகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்படும் இரு வாரங்களுக்கு முன்னர் அவருக்கு சருமம் தொடர்பான பிரச்னை இருந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்றும், ஆனால் அதனால் ஒன்றும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்படவில்லை என்றும் டாக்டர் சிவக்குமார் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories