December 6, 2025, 1:24 AM
26 C
Chennai

அன்வர் ராஜா மகன் திருமணம்: அழுது தீர்த்த அபலைப் பெண்ணால் ஜமாத் நிறுத்தி வைப்பு!

.anwar raja son marriage issue - 2025
காரைக்குடி: அதிமுக., எம்.பி. அன்வார் ராஜாவின் மகன் திருமணத்துக்கு எதிராக, பள்ளிவாசல் மீது பாதிக்கப்பட்ட பெண் போராட்டம் நடத்தினார். இதனால் ஜமாத்தார், அன்வர் ராஜாவின் மகனுக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி வைத்தனர்.

அதிமுக எம்பி., அன்வர் ராஜாவின் மகன் நாசர் மீது சென்னையைச் சேர்ந்த ரொபினா என்ற பெண், இரு தினங்களுக்கு முன் போலீஸில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில், அன்வர் ராஜாவின் மகன் நாசர் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 3 வருடம் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றி விட்டதாகவும், தன்னிடம் இருந்து ரூ.50 லட்சம் பணம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை அடகு வைத்து கடன் கொடுத்திருப்பதாகவும் அந்தப் பெண் புகாரில் தெரிவித்திருந்தார்.

மேலும், தன்னை ஏமாற்றிவிட்டு, வேறொரு பெண்ணை நாசர் மார்ச் 25ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டால் நாசரும் அவரது தந்தை அன்வர் ராஜாவும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்றும் அவர் அந்தப் புகாரில் கூறியிருந்தார்.

இதனிடையே, மார்ச் 25 இன்று காரைக்குடி காலேஜ் பள்ளிவாசலில் நாசருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், அங்கே சென்ற ரொபினா, நாசர் தன்னை ஏமாற்றியது குறித்து ஜமாத்தாரிடம் புகார் கூறி, அழுது புலம்பினார். சுவரில் முட்டி மோதிக் கொண்டு அழுது தீர்த்தார். சுவரில் முட்டி மோதி அழுத ரொபினா, பின்னர் பள்ளிவாசல் மண்டபத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரது அழுகையும் கூக்குரலும் ஜமாத்தாரை வேறு விதமாக முடிவு எடுக்கத் தூண்டியது. இதையடுத்து ரொபினாவின் புகாரை ஏற்று நாசரின் திருமணத்தை ஜமாத் நிறுத்தி வைத்தது.

ஒரு முடிவுக்கு வராத நிலையில், காரைக்குடியில் எந்த பள்ளிவாசலிலும் நாசருக்கு திருமணத்தை நடத்தி வைப்பதில்லை என்று ஜமாத் முடிவு செய்தது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories