ஐசிசி ஒப்புதலை அடுத்து பந்து வீச்சை துவக்கினர் ஹபீஸ்

 

Hafeez May2 - 2026

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் மொஹமத் ஹபீஸ் பந்து வீச்சை பல முறை சோதனை செய்த பின்னர், அவரது பந்து வீச்சு விதிகளுக்கு உட்பட்டு இருப்பதாக
சர்வதேச கிரிக்கெட் சங்கம் அறிவித்தது. இதை தொடர்ந்து ஹபீஸ் சர்வதேச போட்டிகளில் பந்து வீச்சை தொடங்க உள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ஹபீஸ் வீசிய பந்து வீச்சு விதிகளை மீறி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். சோதனைக்கு பின்னர் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பந்து வீச அனுமதிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் 2015ம் ஆண்டு ஜூலை மாதம் பந்து வீச்சு விதிகளை மீறி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு, இரண்டாவது முறையாக சஸ்பென்ட் செய்யப்பட்டார். பின்னர், 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பந்து வீச்சை தொடங்கினார். இருந்த போதும் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் அபுதாபியில் நடந்த போட்டியின் போது மூன்றாவது முறையாக இதே குற்றச்சாட்டு ஹபீஸ் மீது சுமத்தப்பட்டு நவம்பர் மாதம் சஸ்பென்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories