இன்று சங்கரலிங்க சுவாமிகளின் குருபூஜை விழா

03 June24 ulundurpet - 2026உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரலிங்க சுவாமிகளின் 21-ஆம் ஆண்டு குருபூஜை பெருவிழா இன்று நடைபெறுகிறது.

விழாவில் உலக அமைதி, நாட்டின் வளர்ச்சி, தனிமனித முன்னேற்ற வேண்டி வேள்வி, நால்வர், அங்காளம்மன், சப்த கன்னிகள், முருகர் ஆகிய சுவாமி சிலைகளின் கண் திறப்பு, திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெறுகின்றன.

விழாவுக்கு உளுந்தூர்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆஸ்ரம தலைமை சுவாமி ஜி ஸ்ரீ மத் அனந்தானந்தஜி மகராஜ் தலைமை வகிக்கிறார். பெரம்பலூர் அன்னை மகா டிரஸ்ட் ஸ்ரீராஜ்குமார் சுவாமிகள், உளுந்தூர்பேட்டை மிராசுதாரர் புஷ்பவள்ளி ராஜசேகரன், பாதூர் அகத்தீஸ்வரர் கோயில் பரம்பரை தர்ம கர்த்தா செல்லம்மாள் அருணாச்சல குருக்கள் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி கலந்து கொண்டு அன்னதானத்தைத் தொடக்கி வைக்கிறார்.

விழாவை முன்னிட்டு அன்று காலை 6.45 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் பூஜையும், காலை 8.55 மணிக்கு சகல துன்பமும் விலக கலச பூஜை ஆகியவை நடைபெறும். காலை 10.15 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. முற்பகல் 12.05 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, கலச அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 3.15 மணிக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமிகளின் வீதியுலாவும், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறுகின்றன. இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories