அன்புமணிக்கு அடங்காதவன்; சுகாதாரத் துறைக்கு சுருண்டவன்! #தொடைநடுங்கிசர்கார்!

vijay twitter - 2026

அன்புமணி ராமதாஸ் நெருக்குதல் கொடுத்தும், பலர் வலியுறுத்தியும் பணிந்து போகாத சர்க்கார் விஜய், சுகாதாரத் துறையின் கட்டளைக்கு சுருண்டு, சுருட்டு பிடிப்பதை நீக்கிக் கொண்டார்!

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி, மூன்றாவது முறையாக இணைந்து தயாராகி வரும் படம் சர்கார். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளில் வெளியிடப்பட்டது.

இதில், விஜய் புகை பிடித்தபடி காட்சி இருந்தது. இது, பெரும் விமர்சனங்களைக் கிளப்பி விட்டது. புகை பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறிய விஜய், இப்போது அதை மீறி விட்டார் என்றும், தனது பேச்சுக்கு தானே துரோகம் செய்துவிட்டார் என்றும் பா.ம.க., அன்புமணி கூறினார். தொடர்ந்து பாமக., நிறுவுனர் ராமதாஸ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் சர்கார் பட போஸ்டரில் விஜய் புகை பிடிக்கும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை, நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸ்ம் சன் பிக்சர்ஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. 

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

நீக்காவிட்டால் அவர்கள் மீது சட்ட பூர்வ நடிவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. மேலும் புகைப் பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சினிமா துறையினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது.  

அன்புமணிக்கு அடங்காத படக்குழு, சுகாதாரத் துறை நோட்டீஸுக்கு அடிபணிந்தது. இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விஜய் புகைப்பிடித்த சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விஜய்யும் தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தை மாற்றி விட்டுள்ளார். இதை அடுத்து என்ற டிவிட்டர் ஹேஷ் டேக் ட்ரெண்ட் ஆகி, டிவிட்டர் வாசிகளிடையே பாப்புலராகி வருகிறது.

1 COMMENT

  1. அன்புமணிக்கு அடங்கவில்லை என்பது பெரிய விஷயமில்லை. அவர் சொல்லுக்கான செல்வாக்கு அவ்வளவே என்பதையே அது காட்டுகிறது.

    ஆனால் அரசு உத்தரவை மீறிச்செயல்பட பொதுவாக யாரும் குறிப்பாக சினிமாக்காரர்கள் துணியமாட்டார்கள். அரசு சொல்படி சம்பந்தபட்ட திரைப்பட இயக்குநர் செயல்பட்டதை விமர்சிப்பது தேவையற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories