பெண்ணுடன் தகாத உறவு: புகாரில் உண்மையில்லை என்கின்றனர் இருவரும்!

புது தில்லி : மக்களவைத் தேர்தலின் போது அமேதி தொகுதியில் போட்டியிட்ட குமார் விஸ்வாசுக்கு, அந்தக் கட்சியின் மகளிர் அணித் தொண்டர் ஒருவருடன் உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் குமார் விஸ்வாஸ் தனக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டதாக அந்தப் பெண் தில்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு நீதி கேட்டு கடிதம் எழுதினாராம். அதே நேரம் அஜய் வஹ்ரா என்பவரும் குமார் விஸ்வாஸ் அந்தப் பெண் ஏமாற்றி விட்டதாகவும், இந்தக் கள்ளக் காதல் விவகாரம் விஸ்வாசின் மனைவிக்கும் தெரியும் எனவும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாக குமார் விஸ்வாஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், புகார் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு குமார் விஸ்வாசுக்கு மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இருப்பினும், குமார் விஸ்வாஸ் உடன் தமக்கு தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் புகாரில் உண்மையில்லை என பாதிக்கப்பட்ட பெண் விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்பதை குமார் விஸ்வாஸ் விளக்க வேண்டும் என்றும் அந்தப் பெண் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில், குமார் விஸ்வாஸ் தாமாக முன்வந்து உண்மையை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, தகாத உறவு புகார் தொடர்பாக குமார் விஸ்வாஸ் மட்டுமின்றி, அவரது மனைவியும் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தன் மீதான புகார் குறித்து விளக்கம் அளித்துள்ள குமார் விஸ்வாஸ், ஆம் ஆத்மி கட்சியை முடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட சதி வேலை இது எனக் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Entertainment News

Popular Categories