புது தில்லி : மக்களவைத் தேர்தலின் போது அமேதி தொகுதியில் போட்டியிட்ட குமார் விஸ்வாசுக்கு, அந்தக் கட்சியின் மகளிர் அணித் தொண்டர் ஒருவருடன் உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் குமார் விஸ்வாஸ் தனக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டதாக அந்தப் பெண் தில்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு நீதி கேட்டு கடிதம் எழுதினாராம். அதே நேரம் அஜய் வஹ்ரா என்பவரும் குமார் விஸ்வாஸ் அந்தப் பெண் ஏமாற்றி விட்டதாகவும், இந்தக் கள்ளக் காதல் விவகாரம் விஸ்வாசின் மனைவிக்கும் தெரியும் எனவும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாக குமார் விஸ்வாஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், புகார் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு குமார் விஸ்வாசுக்கு மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இருப்பினும், குமார் விஸ்வாஸ் உடன் தமக்கு தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் புகாரில் உண்மையில்லை என பாதிக்கப்பட்ட பெண் விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்பதை குமார் விஸ்வாஸ் விளக்க வேண்டும் என்றும் அந்தப் பெண் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில், குமார் விஸ்வாஸ் தாமாக முன்வந்து உண்மையை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, தகாத உறவு புகார் தொடர்பாக குமார் விஸ்வாஸ் மட்டுமின்றி, அவரது மனைவியும் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தன் மீதான புகார் குறித்து விளக்கம் அளித்துள்ள குமார் விஸ்வாஸ், ஆம் ஆத்மி கட்சியை முடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட சதி வேலை இது எனக் குறிப்பிட்டார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..
விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...
சற்றுமுன்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?
ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..
விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...
சற்றுமுன்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?
ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?
நூலரங்கம்
நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!
நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை
வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!
தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

