எட்டு வழிச்சாலைத் திட்டம்: இன்றும் நாளையும் அன்புமணி விவசாயிகளிடம் கருத்து கேட்பு

04 July16 Anbu Mani - 2026சேலம்-சென்னை எட்டுவழி பசுமை சாலைத் திட்டம் குறித்து, தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வரும் இன்றும் நாளையும் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கருத்து கேட்க உள்ளார்.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலர் எஸ்.பி.வெங்கேடஸ்வரன் வெளியிட்ட செய்தியில், சேலத்திலிருந்து சென்னைக்கு 8 வழி பசுமைச் சாலை அமைக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இத் திட்டம், தொடர்பாக விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிய தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கடந்த சில நாள்களுக்கு முன் தருமபுரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சில கிராமங்களுக்கு செல்ல முயற்சித்தார். அப்போது, காவல் துறை சார்பில், விவசாயிகளை சந்தித்து கருத்து கேட்புக் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது, விவசாயிகளிடம் கருத்து கேட்க, உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு அரூர் அருகேயுள்ள முத்தானூர் மற்றும் நாளி காலை 10.30 மணிக்கு பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள இருளப்பட்டி ஆகிய கிராமங்களில் அன்புமணி ராமதாஸ், விவசாயிகளை சந்தித்து, 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக கருத்து கேட்க உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories