December 5, 2025, 6:25 PM
26.7 C
Chennai

அழகிரி ஒரு விருந்தாளி… – கி.வீரமணியின் திமிர்ப் பேச்சு!

alagiri - 2025

திமுக.,வில் மு.கருணாநிதியின் மூத்த வாரிசாக வலம் வந்தவர். மத்திய அமைச்சராகப் பணி ஆற்றியவர். மதுரைக்கு தென் பகுதியில் திமுக.வின் செல்வாக்கு இவரை வைத்துதான்! திருமங்கலம் ஃபார்முலா என்று புதிதாய் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர்.

எல்லாம் இருந்தாலும், கருணாநிதி எம்ஜிஆரைப் பார்த்து எப்படி கணக்கு கேட்கிறார் என்று கவிழ்த்து விட்டாரோ, வை.கோபால்சாமியைப் பார்த்து என் மகனைக் கொல்லப் பார்க்கிறார் என்று விரட்டி விட்டாரோ, அப்படி… தன்னையே கொல்லப் பார்க்கிறான் என் மகன் என்று நீலிக் கண்ணீர் வடித்து தன் அடுத்த மகன் ஸ்டாலினுக்காக கட்சியில் இருந்து ஓரங்கட்டி வைத்தார் மு.க.அழகிரியை!

அதன் பிறகு அமைதியாக தன் வேலையை மதுரையில் மட்டிலும் செய்து வந்த அழகிரி, இப்போது தமிழக அரசியல் களத்துக்குள் காலடி வைக்கக் காலம் பார்த்து வருகிறார். களம் அமைத்து வருகிறார். அதனால் தான் செயற்குழு குறித்து கருத்து தெரிவித்தார். உண்மையான கருணாநிதி விசுவாசிகள் தன் பக்கம் என்றார்.

இந்நிலையில், அழகிரியின் திடீர் பேச்சு குறித்தும்,கருணாநிதியின் சமாதியில் அவரது திடீர் வணக்கம் குறித்தும் திராவிடர் கழக தலைவர் வீரமணியிடம் கேட்கப்பட்டது. இது குறித்து வீரமணி குறிப்பிட்ட போது, அழகிரியை விருந்தாளி என்று வர்ணித்தார்.

கேள்வி: அழகிரியை மத்திய அரசு தூண்டிவிடுகிறதா?

கி.வீரமணி: வீட்டில் இருப்பவர்களை கேளுங்கள், விருந்து சாப்பிட வந்தவர்களை பற்றி கேட்கவேண்டாம்.

– அழகிரியை ஒரு விருந்தாளி  என்று வீரமணி குறிப்பிட்டது இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரையில் அழகிரிக்காக எப்போதும் போஸ்டர் அடித்து ஆதரவு காட்டும் அழகிரி விசுவாசிகள் இப்போது வீரமணிக்காகவும் போஸ்டரை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories