வீரிய மழை வருகிறது.. அடுத்த 2 நாட்களில்..!

rain forecast - 2026

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து வீரிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவு செய்துள்ள தகவல்…

மழை முன்னறிவிப்பு: கடந்த சில நாட்களாக நிலவி வந்த மந்தமான வானிலை இன்று முதல் முடிவுக்கு வருகிறது…அடுத்து வரும் ஒரு வார காலத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.. குறிப்பாக மழை குறைவாக பெய்த தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.. இந்த மழை பொதுவாக உள் மாவட்ட பகுதிகளில் சற்று வீரியம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது… அடுத்த இரு நாட்களுக்கு விட்டு விட்டு மழை இருக்கும்.. திங்கள் முதல் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது…

டெல்டா மாவட்ட பகுதிகளான தஞ்சை, திருவாரூர்,நாகை, மற்றும் இராமாதபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை, குமரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை இருக்கும்.. கன மழை வாய்ப்பு குறைவே. .

கொங்கு மண்டல பகுதிகள்: நல்ல மழைப் பொழிவு வரும் வாரத்தில் இருக்கும். குறிப்பாக நீலகிரி,வால்பாறை, திருப்பூர், அவினாசி, பெருந்துறை, சத்தியமங்கலம், சேலம், தருமபுரி பகுதிகளில் நல்ல மழை பொழிவு இருக்கும்… கோவை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது

நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.. ஓரிரு முறை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வடக்கு மாவட்டங்கள்:கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், மாவட்ட பகுதிகளில் சற்று நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது…. பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை இருக்கும்..

சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்கள்: விட்டு விட்டு நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.. வரும் வாரத்தில் பெரும்பாலான பகுதகளில் நல்ல மழை இருக்கும்.

மத்திய மாவட்ட பகுதிகள்: திருச்சி, கரூர், தேனி உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய பகுதிகளில் மிதமான மழை இருக்கும்.

தென் மாவட்ட பகுதிகள்: மதுரை, சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளில் நல்ல மழையும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories