தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பால் ஏகத்துக்கும் குஷி!

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

தீபாவளிக்கு முந்தைய நாளான நவ.5 அன்றும் அரசு விடுமுறை அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை வரும் நவ.6 அன்று கொண்டாடப்படுகிறது. நவ.6 செவ்வாய்க் கிழமை வருகிறது. இடையில் திங்கட் கிழமை அரசு பணி நாளாக இருப்பதால் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுத்து ஊருக்குச் செல்பவர்கள் தீபாவளிக்கு இடையில் உள்ள திங்கட் கிழமை அன்று விடுப்பு எடுத்தால் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையும் விடுப்பில் கழிக்கப்படும். தொடர்ந்து 3 நாட்கள் விடுப்பாகிவிடும் என்பதால், பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் பள்ளி கல்லூரிகளில் பயில்பவர்களுக்கும் இந்த ஒருநால் வேலை தினம் இடையூறாக இருந்தது. இதை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு முந்தைய நாளான வரும் நவ.5 அன்று அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:

பல தரப்பிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் நவ. 6 அன்று தீபாவளி பண்டிகையை கொண்டாட ஏதுவாக நவ.5 அன்று தமிழகம் முழுதும் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பல்வேறு தரப்புகளிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை அரசு பரிசீலித்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து மாவட்டத்திலுள்ள அரசு நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.”

இந்த அறிவிப்பைக் கேட்டதும் பலரும் இப்போதே தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories