December 5, 2025, 11:40 PM
26.6 C
Chennai

சுப்ரபாதம் பாட்டு ஒலிக்க விட்டதற்காக அர்ச்சகரை கொலை செய்த மதவெறி இமாம்

IMG 20181103 WA0002 - 2025

தெலுங்கானா மாநிலத்தின் வாராங்கல்லில் அக்டோபர் 26ம் தேதி அன்று காலை 5.30 மணிக்கு பொச்சம் மா மைதானம் என்ற இடத்தில உள்ள சத்ய சாய் பாபா கோவிலில் ‘சுப்ரபாதம்’ இசைக்கப்பட்டு கொண்டிருந்தது. அப்போது எல். பி.நகர் மசூதியின் இமாம், சையது நதிக் உசைனி என்பவர் அந்த கோவிலிற்குள் சென்று சுப்ரபாதத்தை ஒலிபரப்ப கூடாது என்று கூறினார். ஆனால் அந்த கோவிலின் பூசாரி சத்யா நாராயணா அவர்கள் அதை ஏற்க மறுத்த காரணத்தினால் அவரை அடித்து உதைத்து தாக்கினார். அங்கே இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்து விட்டார்.

தாத்ரி போன்ற நிகழ்வுகளுக் கெல்லாம் குரல் கொடுத்த முற்போக்குகளும், காங்கிரஸ் கட்சிகளும் இந்த மதவெறியை கண்டித்து அமைதி காப்பது ஏன்? ஐயோ, சிறுபான்மை சமுதாயத்தினர் தாக்கப்படுகின்றனர், சகிப்பு தன்மை இல்லையே என்றெல்லாம் குரல் கொடுக்கும் ஊடகங்கள், ஹிந்துக்கள் படுகொலை செய்யப்படும் போது அமைதி காத்து வேடிக்கை பார்ப்பது ஏன்? கொலைகளை வேடிக்கை பார்ப்பது தான் மதசார்பற்ற தன்மையா? உத்திர பிரதேசத்திலும், தில்லியிலும் நடை பெறும் சம்பவங்களை மாதக்கணக்கில் விவாதம் செய்யும் ஊடகங்கள், மத வெறியினால் நடைபெற்ற இந்த படுகொலை குறித்து வாய்மூடி மவுனம் காப்பது ஏன்?

பயமா? பாசமா?

நாராயணன் திருப்பதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories