ஓபிஎஸ்.,ஸின் தம்பி ராஜா அதிமுக.,வில் இருந்து நீக்கம்! ஜெயக்குமார் பாடிய பாடல்…!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

pannerselvam - 2026
File picture

துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஒரு பாடலைப் பாடி விளக்கியுள்ளார் … இது அவசரமான உலகம் என்று !

பெரியகுளம் நகர்மன்ற முன்னாள் தலைவரும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரருமான ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப் பட்டுள்ளதாகவும் அவருடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் இணைந்து கையெழுத்து போட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்

IMG 20181219 WA0026 - 2026

 இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், அண்ணனாக இருந்தாலும் தம்பியாக இருந்தாலும் கட்சிக்கு எதிராக செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். என்று கூறினார்.

மேலும் அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்ற பாடலை பாடி ஓ.ராஜா நீக்கம் பற்றி அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img