வரதட்சணை கொடுமையால் தீ குளிப்பு: 2 குழந்தைகளுடன் தாய் பலி

 
வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த தாயும், இரண்டு குழந்தைகளும் இறந்தனர்.
 
வேலூர் மாவட்டம், அரக்கோணம் அசோக்நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் சென்னையில் கண்டக்டராக பணி புரிந்து வருபவர்.
அவரது மனைவி திவ்யா, 26. மகன் நிதிஷ் கன்னா, 3. ஒன்றரை வயது மகள் அம்மு.
 
மனைவி திவ்யாவை, அவரது பெற்றோரிடம் 10 லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வரும்படி சிவக்குமார் கொடுமை செய்து வந்தால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. கடந்த வாரம், விண்டர் பேட்டையில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் திவ்யா சென்று விட்டார். இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன் மனைவியை சமாதானம் செய்து, வீட்டுக்கு சிவக்குமார் அழைத்து வந்தார்.
 
இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை, 3 மணிக்கு, அரக்கோணம் புது பேருந்து நிலையத்திற்கு சிவக்குமார் சென்றார். அப்போது, அவர்கள் வீட்டில் இருந்து புகை வருவதாக, அக்கம் பக்கத்தினர் சிவக்குமாருக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.
 
சிவக்குமார் வீட்டுக்கு வந்து பார்த்த போது, திவ்யாவும், 2 குழந்தைகளும் தீயில் எரிந்து கொண்டிருந்தனர். அங்கிருந்தவர்கள், மூவரையும் மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு, இரவு, 9 மணிக்கு நிதிஷ் கன்னா இறந்தார். மற்றவர்கள் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு, இரவு, 12 மணிக்கு அம்மு இறந்தார். நேற்று மதியம், 2 மணிக்கு திவ்யா இறந்தார். திவ்யாவுக்கு திருமணமாகி, ஐந்து ஆண்டுகள் ஆவதால், ராணிப்பேட்டை உதவி மாவட்ட ஆட்சியர் முருகேசன் மேல் விசாரணை நடத்தி வருகிறார். அரக்கோணம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Topics

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories