சட்டமன்றத் தேர்தல் வாக்குச்சாவடி பாஜக முகவருக்கு சிறப்புப் பயிற்சிகள்: ஹெச்.ராஜா

 
சட்டமன்றத் தேர்தல் வாக்குச்சாவடி முகவராகும் பாஜகவினருக்கு வரும் 26ஆம் தேதி முதல் சிறப்புப் பயிற்சிகளை, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அளிக்க உள்ளனர் என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
 
மதுரையில் செய்தியாளர்களிடம் ஹெச். ராஜா நேற்று தெரிவித்ததாவது:
 
பாரதீய ஜனதா கட்சியின் தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க பாஜக தயாராகவுள்ளது.தேர்தல் கூட்டணி குறித்து, கட்சி மேலிடமே முடிவுசெய்யும் என்றார். வரும் 26ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை பாஜக சார்பில் வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் முகவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
 
கட்சியின் மூத்த 10 தலைவர்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பயிற்சியை அளிப்பார்கள். பாஜக சார்பில் பிப்ரவரியில் 6 இடங்களில் யாத்திரைப் பயண நிகழ்ச்சிகள் நடைபெறும். அதில், ஒன்றியம், நகர்ப் பகுதிகளை இணைத்து பிரசாரம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதுபோன்ற பணிகளால் கட்சியை வலுப்படுத்துவோம். பிப்ரவரியில் பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தமிழகத்தில் நடைபெறும் கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ள உள்ளனர் என ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Topics

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Entertainment News

Popular Categories