காவேரி பிரச்சனையில் மத்திய அரசு விவசாயிகளுக்கு துரோகம் : வைகோ குற்றச்சாட்டு

Published:

மன்னார்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,
காவேரி பிரச்சனையில் விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மகத்தான வெற்றியை பெரும் என வைகோ கூறியுள்ளார்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Related articles

Recent articles

spot_img