ராகுல்காந்தி வழக்கில் கைதான கைதிகளுக்கு வேலூர் சிறை நிர்வாகம் நற்சான்று வழங்கியுள்ளது .நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் 7 பேர் விடுதலை தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தி உள்ளது என்பது கூறிப்பிடதக்கது.
விடுதலை குறித்து நளினி பேசுகையில் மாநில மற்றும் மத்திய அரசின் மீது நம்பிக்கை உள்ளதாக அவரது வழக்கறிஞரிடம் கூறியுள்ளார்.
இன்று காலை வேலூர் சிறையில் நளினி மற்றும் முருகன் சந்தித்து பேசினார்கள் பின்பு நளினி அவர் தந்தையின் சடங்கிற்காக 8,9,10 மூன்று நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.பரோல் வழங்காத பட்சத்தில் உயர் நீதிமன்றத்தில் ரிட்மனு அளிப்போம் என்று வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.


