கன்னியாகுமரியில் ராகுல் போட்டியிட விருப்ப மனு!

Stalin Rahul Gandhi Chennai - 2026

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு தாக்கல் செய்ய பட்டுள்ளது.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் முதல் மனுவாக ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு பெறப்பட்டது.

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மாநிலங்களில் ஏதேனும் ஒரு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் ராகுல் பெயரில் விருப்பமனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

1 COMMENT

  1. தமிழக மக்களுக்கு ஆறாத்துயரத்தை அளித்துள்ள பேராயக்கட்சியின்(காங்கிரசின்) தலைவர் இராகுல் ஈழத்தமிழர்களின் மீதான இனப்படுகொலைத் தாக்குதலுக்கு மன்னிப்பும் கேட்கவில்லை; வருத்தமும் தெரிவிக்கவில்லை. இனப்படுகொலையாளிகளைத் தண்டிக்குமாறு குரல் கொடுத்தால் அவர் அன்னையும் மாட்டிக் கொள்வார்; அவர் கட்சியும் தண்டனைக்கம்பியில் சிக்கிக் கொள்ளும். ஆனால் தானும் தன் அன்னையும் தன் கட்சியும் செய்த கொடுங்குற்றங்களுக்குக் கழுவாயாக அவர் ஒன்று செய்ய இயலும். தமிழ் ஈழத்தைப் பேராயக்கட்சி ஏற்கிறது; உலக நாடுகள் அவை ஏற்பதற்குப் பாடுபடுவோம் என அறிவிப்பதுதான். இதனால் செய்த குற்றங்கள்பற்றிய பேச்சு மங்கி விடும். இவ்வாறு தமிழ் ஈழத்தை ஏற்காத சூழலில் தமிழ்நாட்டில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றால், தமிழ் மக்களுக்கு இதைவிடப் பேரிழுக்கு வேறில்லை.

    அவரது கட்சியைச் சேர்ந்த அழகிரி முதலான அடிமைகள் தமிழ்நாட்டில் இராகுல் போட்டியிட வேண்டும் எனக் கூக்குரல் இடுகின்றனர். இதனைத் தமிழ்நாட்டின் குரலாக எண்ணி அவர் தமிழ்நாட்டில் போட்டியிடும் முடிவிற்கு வரக்கூடாது. அவ்வாறு அவர் தமிழ்நாட்டில் போட்டியிட்டால், துண்டைக் காணோம் துணியைக் காணோம் எனப் பதறி ஓடும் அளவிற்கு அவருக்குத் தமிழக வாக்காளர்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! தமிழே விழி! தமிழா விழி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories