December 5, 2025, 11:43 PM
26.6 C
Chennai

கன்னியாகுமரியில் ராகுல் போட்டியிட விருப்ப மனு!

Stalin Rahul Gandhi Chennai - 2025

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு தாக்கல் செய்ய பட்டுள்ளது.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் முதல் மனுவாக ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு பெறப்பட்டது.

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மாநிலங்களில் ஏதேனும் ஒரு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் ராகுல் பெயரில் விருப்பமனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

1 COMMENT

  1. தமிழக மக்களுக்கு ஆறாத்துயரத்தை அளித்துள்ள பேராயக்கட்சியின்(காங்கிரசின்) தலைவர் இராகுல் ஈழத்தமிழர்களின் மீதான இனப்படுகொலைத் தாக்குதலுக்கு மன்னிப்பும் கேட்கவில்லை; வருத்தமும் தெரிவிக்கவில்லை. இனப்படுகொலையாளிகளைத் தண்டிக்குமாறு குரல் கொடுத்தால் அவர் அன்னையும் மாட்டிக் கொள்வார்; அவர் கட்சியும் தண்டனைக்கம்பியில் சிக்கிக் கொள்ளும். ஆனால் தானும் தன் அன்னையும் தன் கட்சியும் செய்த கொடுங்குற்றங்களுக்குக் கழுவாயாக அவர் ஒன்று செய்ய இயலும். தமிழ் ஈழத்தைப் பேராயக்கட்சி ஏற்கிறது; உலக நாடுகள் அவை ஏற்பதற்குப் பாடுபடுவோம் என அறிவிப்பதுதான். இதனால் செய்த குற்றங்கள்பற்றிய பேச்சு மங்கி விடும். இவ்வாறு தமிழ் ஈழத்தை ஏற்காத சூழலில் தமிழ்நாட்டில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றால், தமிழ் மக்களுக்கு இதைவிடப் பேரிழுக்கு வேறில்லை.

    அவரது கட்சியைச் சேர்ந்த அழகிரி முதலான அடிமைகள் தமிழ்நாட்டில் இராகுல் போட்டியிட வேண்டும் எனக் கூக்குரல் இடுகின்றனர். இதனைத் தமிழ்நாட்டின் குரலாக எண்ணி அவர் தமிழ்நாட்டில் போட்டியிடும் முடிவிற்கு வரக்கூடாது. அவ்வாறு அவர் தமிழ்நாட்டில் போட்டியிட்டால், துண்டைக் காணோம் துணியைக் காணோம் எனப் பதறி ஓடும் அளவிற்கு அவருக்குத் தமிழக வாக்காளர்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! தமிழே விழி! தமிழா விழி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories