இன்று தொடங்குகிறது ரியல்மி சேல்

Mi Super Sale 09Oct - 2026

ரியல்மி 3 தயாரிப்பு இன்று மதியம் 12 முதல் விற்பனை செய்யப்பட்டது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் ரூ.8,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரியல்மி நிறுவனம் சார்பில் இந்த தயாரிப்பு சுமார் 5 லட்சம் யுனிட்களை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று முதல் ‘ரியல்மி யோ டேஸ் சேல்’ நடைபெறவுள்ள நிலையில் முக்கிய ரியல்மி தயாரிப்புகளான ரியல்மி 2 ப்ரோ மற்றும் ரியல்மி யு1 போன்கள் சிறப்பு தள்ளுபடி சலுகைகள் பெருகின்றனர். தொடர்ந்து நான்கு நாட்கள் இந்த சேல் நடைபெறுகின்ற நிலையில் இந்த தள்ளுபடி சேல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

மேலும் இந்த சேலில் ரியல்மி 2 ப்ரோ தயாரிப்பை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறுங்கால ஆஃபராக ரியல்மி பட்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் இந்த சேலில் ரியல்மி நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான ரியல்மி 3 ஸ்மார்ட்போனும் விற்பனைக்கு வெளியாகுகிறது.

இதுபோன்ற முக்கிய ஆஃபர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் ரியல்மி 3 தயாரிப்பு இன்று மதியம் 12 முதல் விற்பனை செய்யப்பட்டது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் ரூ.8,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரியல்மி நிறுவனம் சார்பில் இந்த தயாரிப்பு சுமார் 5 லட்சம் யுனிட்களை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

இன்று முதல் ‘ரியல்மி யோ டேஸ் சேல்’ நடைபெறவுள்ள நிலையில் முக்கிய ரியல்மி தயாரிப்புகளான ரியல்மி 2 ப்ரோ மற்றும் ரியல்மி யு1 போன்கள் சிறப்பு தள்ளுபடி சலுகைகள் பெருகின்றனர். தொடர்ந்து நான்கு நாட்கள் இந்த சேல் நடைபெறுகின்ற நிலையில் இந்த தள்ளுபடி சேல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

மேலும் இந்த சேலில் ரியல்மி 2 ப்ரோ தயாரிப்பை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறுங்கால ஆஃபராக ரியல்மி பட்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் இந்த சேலில் ரியல்மி நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான ரியல்மி 3 ஸ்மார்ட்போனும் விற்பனைக்கு வெளியாகுகிறது.

தற்போது வெளியான தகவலின் அடிப்படையில் இந்த ‘ரியல்மி யோ டேஸ் சேல்’ மூலம் ரியல்மி 2 ப்ரோ போன்களுக்கு ரூ.1000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. ஃபிளிப்கார்டில் முன்னரே பணத்தை செலுத்தி இந்த தயாரிப்பை வாங்குபவர்களுக்கு இந்த தள்ளுபடி விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை காலை 11 மணிக்கு ரியல்மி 2 ப்ரோ போனை வாங்குபவர்களுக்கு இலவசமாக ரியல்மி பட்ஸ் கிடைக்கிறது. தற்போது இந்த ரியல்மி 2 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட தயாரிப்பு ரூ.12,990க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், இதே போனின் 6ஜிபி ரேம்/மற்றும் 64ஜிபி நினைவகம் கொண்ட மாடல் ரூ.14,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

அமேசான் தளத்திலும் நடைபெறும் இந்த ‘ரியல்மி யோ டேஸ் சேல்’ ரியல்மி யு1 போனிற்கு ரூ.1000 கூடுதல் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வசிதிகொண்ட மாடல் ரூ.10,990க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் இதே போனின் 4ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வசதிகொண்ட ஸ்மார்ட்போன் ரூ.11,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சேலில் இடம்பெற்றுள்ள ஃபிளாஷ் சேல் மூலம் டெக் பேக்பேக் ரூ.1 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூப்பர் சேல் இன்று காலை 11.50 மணிக்கு நடைபெறுகிறது. அதுபோல் இந்த ஃபிளாஷ் விற்பனை மீண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுபோன்ற முக்கிய ஆஃபர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இன்று மதியம் 12 முதல் ரியல்மி 3 தயாரிப்பு விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் ரூ.8,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரியல்மி நிறுவனம் சார்பில் இந்த தயாரிப்பு சுமார் 5 லட்சம் யுனிட்களை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியீட்டுள்ளது.

ALSO READ:  அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories