தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்திற்கு இடைகாலத் தடை

Published:

04 Aug29 Madras High Court - 2026

கூவம், அடையாறு நதிகளை பராமரிக்கவில்லை என கூறி பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு ரூ 100 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Related articles

Recent articles

spot_img